மக்களவை தேர்தலில் தென்சென்னை தொகுதியில் அமமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் இசக்கி சுப்பையா கட்சியில் இருந்து விலகுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமமுக கட்சி துணை செயலாளராக இருப்பவர் டிடிவி தினகரன் இவருடைய தலைமையில் அதிமுக கட்சியிலிருந்து விலகி வந்த தொண்டர்களுடன் தொடங்கப்பட்ட கட்சி ஆரம்பத்தில் என்னவோ அதிமுகவிற்கு சவாலாக இருக்கும் என்று அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டது.
டிடிவி தினகரனால் கூவத்தூர் முதல் தற்போது tதகுதி நீக்கம் வரை பல அரசியல் திருப்பங்கள் ஏற்பட்டதுதற்போது நடைபெற்ற தேர்தலில் அமமுக தோல்வியை தழுவியது.இதனால் கட்சிக்குள் கடும் அதிருப்தி ஏற்பட்ட நிலையில் அக்கட்சியில் இருந்து ஒருவர் பின் ஒருவராக தனது சாமான்களை காலி செய்து வருகின்றனர் என்பது அண்மையில் நடைபெற்று வரும் அரசியல் நிகழ்வுகளை எல்லாம் அனைவரும் உற்று நோக்கி வருகிறோம்.
இந்நிலையில் மக்களவை தேர்தலில் தென்சென்னை தொகுதியில் அமமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் இசக்கி சுப்பையா கட்சியில் இருந்து விலகுவதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை அசோக் நகரில் அமமுக தலைமை அலுவலகம் இருக்கும் இடம் இசக்கி சுப்பையாவுக்கு சொந்தமானது என்பது குறிப்பிடத்தக்ககது
டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…
பர்மிங்காம் : இந்திய அணிக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. ஷுப்மான் கில்லின் இரட்டை சதத்தால்…
பொள்ளாச்சி : பொள்ளாச்சியைச் சேர்ந்த குருதீப் என்ற 10ஆம் வகுப்பு மாணவர், தனியார் பள்ளியில் பயின்று வந்த நிலையில், 2025ஆம்…
காரைக்கால் : மயிலாடுதுறை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 587 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணிக்கு தூணாக நின்று…
சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…