சென்னை விமான நிலையத்தில் அண்ணா, காமராஜர் பெயர்கள் நீக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்காசியை சேர்ந்த பாண்டியராஜன் என்பவர் கேட்ட கேள்விக்கு விமானநிலைய அதிகாரிகள் ஆர்டிஐயில் பதில் அளித்துள்ளனர். அதில், சென்னை விமான நிலையத்தில் அண்ணா, காமராஜர் பெயர்கள் நீக்கப்படவில்லை எனவும் கட்டுமானப் பணிகள் நடப்பதால் பெயர்ப்பலகை அப்புறப்படுத்தப்பட்டுள்ளது என விமானநிலைய அதிகாரிகள் பதில் அளித்தனர்.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…