தமிழகத்தில் கால்நடை இளநிலை மருத்துவ படிப்புகளுக்கு ஆகஸ்ட் 24 முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள கால்நடை மருத்துவ கல்லூரிகளில் இளநிலை படிப்புக்கான மாணவர் சேர்க்கை ஆகஸ்ட் 24ம் தேதி முதல் நடைபெறவுள்ளது. அதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ள கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் சென்னை, நாமக்கல், திருநெல்வேலி, ஒரத்தநாடு ஆகிய இடங்களில் கால்நடை மருத்துவ படிப்பிற்கான மருத்துவ கல்லூரிகள உள்ளன.
அதில் கால்நடை மருத்துவம், பராமரிப்பு பட்டப்படிப்பு (பி. வி. எஸ். சி., – ஏ. ஹெச்), உணவு கோழியின மற்று பால்வளத்துறை தொழில்நுட்ப படப்பிடிப்பு(பி. டெக்) ஆகிய பாட பிரிவுகளில் இணைவதற்கான பிளஸ் டூ படிப்பு முடித்த மாணவர்களுக்கான மாணவர் சேர்க்கை ஆகஸ்ட் 24முதல் நடைபெறவுள்ளது. தமிழகத்தை சேர்ந்த மாணவர்கள் ஆன்லைனில் ஆகஸ்ட் 24ம் தேதி காலை 10 மணி முதல் www.tanuvas.ac.in, www2.tanuvas.ac.in என்ற வலைத்தளத்தை பயன்படுத்தி செப்டம்பர் 28ம் தேதி மாலை 6 மணி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்துள்ளனர்.
லீட்ஸ் : இந்தியாவின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரீத் பும்ரா, இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் SENA நாடுகளில் (தென்னாப்பிரிக்கா,…
மும்பை : இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களான ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல், பயனர்களுக்கு குறைந்த விலையில் அதிக டேட்டா…
தெஹ்ரான் : இஸ்ரேல்-ஈரான் மோதல் தீவிரமடைந்து 10-வது நாளை எட்டியுள்ள நிலையில், இதில் கூடுதல் பதற்றத்தை ஏற்படுத்தும் விதமாக இதுவரை…
இஸ்ரேல்-ஈரான் மோதல் என்பது 10-வது நாளை எட்டியுள்ள நிலையில், அமெரிக்கா முதல் முறையாக ஈரான் மீது நேரடி தாக்குதல் நடத்தி…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் துணைக் கேப்டனும், விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேனுமான ரிஷப் பண்ட்,…
ஈரான் : இந்த போர் எப்போது நிற்கும் என்கிற அளவுக்கு கேள்விகளை இஸ்ரேல் - ஈரான் நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட போர்…