Chief minister MK Stalin [Image Source : PTI]
இரண்டாம் நிலை காவலர் பணிகளுக்கு தேர்வானவர்களுக்கு பணி நியமன ஆணைகளை முதல்வர் வழங்கினார்.
சென்னை தலைமை செயலகத்தில் இரண்டாம் நிலை காவலர்கள் 3,271 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார் முதல்வர் மு.க. ஸ்டாலின். ரூ.36.39 கோடியில் ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, திருப்பத்தூர் மாவட்டங்களில் காவல் அலுவலக கட்டடங்களையும் திறந்து வைத்தார்.
சென்னை தலைமை செயலகத்தில் காவல் அலுவலக கட்டடங்களை காணொளி மூலம் முதலமைச்சர் முக ஸ்டாலின் திறந்து வைத்தார். மேலும், தூத்துக்குடி, தஞ்சை, சேலத்தில் மினி டைடல் பூங்காக்களுக்கு காணொலியில் முதல்வர் அடிக்கல் நாட்டினார். இதுபோன்று, புது துணை மின் நிலையம், திறன் மேம்படுத்தப்பட்ட மின்மாற்றிகளின் செயல்பாட்டினையும் தொடங்கி வைத்தார்.
சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
பஞ்சாப் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…
பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…