[File Image]
அமைச்சர் பொன்முடிக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கில் வேலூர் முதன்மை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு.
சொத்து குவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடியை விடுதலை செய்து வேலூர் முதன்மை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. பொன்முடி, அவரது மனைவி வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக 2006ல் விழுப்புரம் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்திருந்தது. லஞ்ச ஒழிப்புத்துறையால் பதியப்பட்ட வழக்கை விழுப்புரம் முதன்மை அமர்வு நீதிமன்றம் விசாரித்து வந்தது.
உச்சநீதிமன்ற உத்தரவின்படி, கடந்த 2022 நவம்பரில் வழக்கு மாற்றப்பட்டு வேலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் விசாரித்து வந்த நிலையில், தற்போது அவ்வழக்கில் இருந்து அமைச்சர் பொன்முடி விடுவிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. முறையான ஆதாரங்கள் தாக்கல் செய்யாத காரணத்தாலும், உரிய சாட்சியங்கள் மற்றும் முகாந்திரம் இல்லாததாலும் சொத்து குவிப்பு வழக்கில் இருந்து அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி விடுவிப்பதாக நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர்.
டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…
பர்மிங்காம் : இந்திய அணிக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. ஷுப்மான் கில்லின் இரட்டை சதத்தால்…
பொள்ளாச்சி : பொள்ளாச்சியைச் சேர்ந்த குருதீப் என்ற 10ஆம் வகுப்பு மாணவர், தனியார் பள்ளியில் பயின்று வந்த நிலையில், 2025ஆம்…
காரைக்கால் : மயிலாடுதுறை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 587 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணிக்கு தூணாக நின்று…
சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…