சேலம் மாவட்டத்தில் உள்ள ஓமலூர் அருகே உள்ள பொறியியல் கல்லூரியில் மாணவி ஒருவர் முதலாம் ஆண்டு பயின்று வந்துள்ளார்.இந்நிலையில் அந்த மாணவி கடந்த 10-ம் தேதி கல்லூரியில் இருந்து வெகுநேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை.
இதனை தொடர்ந்து மாணவியின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் மாணவி தொடர்பான விசாரணை மேற்கொண்டு வந்துள்ளனர்.
அப்போது அவர்களுக்கு மாணவியை ரமேஷ் குமார் என்ற ஆட்டோ ஓட்டுநர் கடத்தி வந்தது தெரியவந்துள்ளது.பின்னர் உறவினரின் வீட்டில் பதுங்கி இருந்த ரமேஷ் குமாரை காவல்துறையினர் வளைத்து பிடித்துள்ளனர்.
பின்னர் மாணவியை மீட்ட காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.அப்போது ரமேஷ் குமார் மாணவியை ஐந்து நாட்கள் வைத்து தொடர்ந்து பலாத்காரம் செய்தது தெரியவந்துள்ளது.
இந்நிலையில் ஓமலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ரமேஷ் குமார் ,பின்னர் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : இயக்குநர் பா.ரஞ்சித்தின் 'வேட்டுவம்' பட ஷூட்டிங்கில் சண்டை பயிற்சியாளர் மோகன்ராஜ் (52) மாரடைப்பால் உயிரிழந்தார். காஞ்சிபுரத்தைச் சேர்ந்த…
சென்னை : வடமேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய மேற்கு வங்கம், வடக்கு ஒடிசா கடற்கரை பகுதியில் வளிமண்டல…
உருளையன்பேட்டை : புதுச்சேரியைச் சேர்ந்த மாடல் அழகி சான் ரேச்சல் (25) தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை…
புக்கான் : ஈரானில் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றவருக்கு பொதுவெளியில் மரண தண்டனையை நிறைவேற்றிய அந்நாட்டு அரசு. இந்த வழக்கு…
சென்னை : திருவள்ளூர் அருகே ஏகாட்டூரில் இன்று அதிகாலை 5:20 மணியளவில் சென்னை துறைமுகத்தில் இருந்து ஜோலார்பேட்டைக்கு எரிபொருள் (டீசல்)…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்றும், நாளையும் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும்…