காஞ்சிபுரம் மாவட்டத்தில் 40 ஆண்டுகளுக்கு பின் வெளிவந்த அத்தி வரதர் வைபவம் மிகவும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. அத்திவரதரை பக்தர்கள் இலவசமாக தரிசனம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டதால் அங்கு மக்கள் கூட்டம் அதிகமாகவே உள்ளது.
இந்த நிலையில் காஞ்சிபுரத்தில் ஆட்டோ ஓட்டுநர் தீக்குளித்து தற்கொலை செய்துள்ளார். அத்திவரதர் வைபவம் நடக்கும் நிலையில் நகருக்குள் ஆட்டோ ஓட்ட போலீஸ் அனுமதி மறுத்ததாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது . போலீஸாருடன் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் ஆட்டோ ஓட்டுநர் தீக்குளித்து தற்கொலை செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்து : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி புதன்கிழமை (ஜூலை 2) பர்மிங்காமில் தொடங்கியது.…
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27),…
விருதுநகர்: சிவகாசி அருகே சின்னகாமன்பட்டியில் உள்ள பட்டாசு ஆலை வெடி விபத்தில் நேற்று 8 பேர் உயிரிழந்த நிலையில், படுகாயம்…
சென்னை : தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி (ADGP) டேவிட்சன் தேவாசீர்வாதம், காவல்துறை அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பல…
சென்னை : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை வெளியிட்டது. தேர்வர்கள் தங்களது…
சிவகங்கை : திருப்புவனத்தில் போலீசாரால் அடித்து கொலை செய்யப்பட்ட திருப்புவனம் இளைஞர் அஜித் குமார் வழக்கில் பெரும் திருப்பம் ஏற்பட்டுள்ளது.…