தமிழ் மொழியில் கேட்க தொடங்கிய இருமல் சத்தத்துடன் கூடிய விழிப்புணர்வு பிரச்சாரம்

Published by
Castro Murugan

கொரோனோ வைரஸ் உலக நாடுகளுக்கு  ஒரு பெரிய தலைவலியாக மாறியுள்ளது .இதனால் உலக சுகாதார மைப்பு இதனை உலக தொற்றுநோயாக அறிவித்தது.இதுவரைக்கும் 1,40,000 அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர் 5000 க்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் .

இந்த கொரோனோ வைரஸ் பாதிப்பு இந்தியாவையும் விட்டுவைக்கவில்லை இதுவரை 2 பேர் உயிரிழந்துள்ளனர் 93 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இதில் அதிகபட்சமாக கேரளாவில் 22 பேர் .

மத்திய அரசு கொரோனோ வைரஸை தடுக்க தீவிரமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.இந்தியாவில் நாளுக்கு நாள் இதன் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் நேற்று தேசிய பேரிடராக அறிவித்தது மத்திய அரசு . தொலைதொடர்பு நிறுவனங்கள் மூலம் தீவிரமான விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொள்ளப்பட்டு  வருகிறது. இதற்கு முதற்கட்டமாக எந்தஒரு நெட்வொர்க்க்கிற்கும் நாம் கால் செய்யும்பொழுது இருமல் சத்தத்துடன் கூடிய விழிப்புணர்வு பிரச்சாரத்தை ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் கேட்டுக்கும் வகையில்பிரச்சாரம் செய்து வந்தனர் .

இவ்விரண்டு மொழிகள் தெரியாதோருக்கு இது சிரமம் என்பதால் அந்ததந்த மாநில மொழிகளில் விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொள்ள வேண்டும் என்று குரலெழுந்தது .இந்நிலையில் தமிழ் மொழியில் கொரோனோ வைரஸிலிருந்து எப்படி முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு பிரச்சாரம் கேட்க தொடங்கியுள்ளது.

தினச்சுவடு இதை பற்றி ஆராய்ந்ததில் ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு கால் செய்யும்பொழுது மட்டும் இது கேட்கிறது என்பது குறிப்பிடத்தக்கது .

Published by
Castro Murugan

Recent Posts

அமெரிக்காவின் முகத்திலேயே அறைந்தோம் – ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா காமேனி பேச்சு!

அமெரிக்காவின் முகத்திலேயே அறைந்தோம் – ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா காமேனி பேச்சு!

ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரானும் ஜூன் மாதம் மாறி மாறி தாக்குதல் நடத்தியது. கிட்டத்தட்ட இரண்டு நாடுகளும் 12…

57 minutes ago

விண்வெளி நிலையத்தை அடைந்த டிராகன்…புதிய சாதனை படைத்தார் சுபான்ஷு சுக்லா!

அமெரிக்கா : ஆக்ஸியம்-4 (Axiom Mission 4) திட்டத்தின் கீழ், இந்திய விமானப்படை குரூப் கேப்டன் சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட…

2 hours ago

அமெரிக்கா தாக்கியதில் எங்கள் அணு உலை மையங்கள் ரொம்ப சேதம்! ஒப்புக்கொண்ட ஈரான்!

ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டிற்கும் இடையே 12 நாட்களாக போர் நீடித்த நிலையில் பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்தது. இதில்…

3 hours ago

இருசக்கர வாகனங்களுக்கு சுங்கக் கட்டனமா? NHAI கொடுத்த விளக்கம்!

டெல்லி : ஜூன் 26, 2025 அன்று, சில ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும், பலருக்கும் அதிர்ச்சியை கொடுக்கும் விதமாக ஒரு…

3 hours ago

ஹிந்தி இந்திய மொழிகளுக்கு நண்பன் – உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு!

சென்னை : மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஜூன் 26-ஆம் தேதி அன்று சென்னையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில்…

4 hours ago

இனிமே ஒரே விலையில் ஆட்டிறைச்சி விற்பனை -தமிழ்நாடு அரசு அறிவிப்பு!

சென்னை : தமிழ்நாடு முழுவதும் ஆட்டிறைச்சியை ஒரே விலையில் விற்பனை செய்யும் புதிய முயற்சியை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்காக,…

4 hours ago