மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அண்மையில் கொண்டாடப்பட்ட ஹிந்தி தினத்தன்று இந்தியா பன்முகம் கொண்ட நாடுதான். இருப்பினும் ஒரே நாடு ஒரே மொழி கலாச்சாரம் இருக்க வேண்டும். இந்தியாவை ஒருங்கிணைக்க ஹிந்தியால் மட்டுமே முடியும். என கூறினார். இந்த கூற்று நாடுமுழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
தென் மாநிலங்களில் இந்த கருத்து கண்டத்திற்குட்பட்டது. இந்நிலையில் வேலூர் மாவட்டம், குடியாத்தம் பகுதி திமுக தொழில்நுட்ப குழு தலைவர் ஞானபிரகாஷ் தலைமையில் திமுகவினர் குடியாத்தம் ரயில்நிலையத்தில் இருக்கும் ஹிந்தி எழுத்துக்களை அளித்து, மத்திய அரசின் நிலைப்பாட்டை எதிர்த்து கோஷமிட்டனர்.
பின்னர் அங்கு வந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட 22 பேரை கைது செய்தனர்.
சென்னை : தேசிய முற்போக்கு திராவிட கழக (தேமுதிக) தலைவர் விஜய பிரபாகரன், 2025 ஜூன் 29 அன்று சென்னை…
தெஹ்ரான்: ஈரானின் மூத்த மதகுரு கிராண்ட் ஆயத்துல்லா நாசர் மகாரெம் ஷிராஸி, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் இஸ்ரேல்…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூன் 30, 2025) சென்னையில் 120 மின்சாரப் பேருந்துகளின் சேவையை வியாசர்பாடி…
சேலம் :பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல் தொடர்ந்து…
கொல்கத்தா : மேற்கு வங்காளத்தில் உள்ள ஒரு சட்டக் கல்லூரியில் மாணவி ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்படும்…
சென்னை : நேற்று கச்சத்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி…