போராட்டத்தில் வன்முறையை தூண்ட முயற்சி?... அபிஜித் தீப்கே கூறிய அதிர்ச்சி குற்றச்சாட்டுகள்!25 நாட்களாக உண்ணாவிரதத்தை தொடரும் சோனம் வாங்சுங் தனது உடல்நலத்தை கருத்தில் கொண்டு உண்ணாவிரதத்தை கைவிட வேண்டும் CJP நிறுவனர் அபிஜித் தீப்கே தெரிவித்துள்ளார்.
பாஜகவின் முடிவைக் காணும் வரை நான் உயிரோடுதான் இருப்பேன் - மமதா பானர்ஜி காட்டம்!பாஜக ஆதரவாளர்களின் விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்த மம்தா, "பாஜக-வின் வீழ்ச்சியைக் காணும் வரை தான் உயிரோடு இருப்பேன்" என்று உறுதியுடன் தெரிவித்தார்.
துணிச்சலான நடவடிக்கை! கரூர் இனாம் நில விவகாரத்தில் விஜய்யைப் பாராட்டிய சண்முகம்!அதிமுகவிலிருந்து முக்கிய நிர்வாகிகள் தவெகவில் (தமிழக வெற்றி கழகம்) இணையும் நிகழ்வுகள் தொடர்கின்றன. இதைப் பாஜகவுடன் தொடர்புபடுத்திப் பேசப்படும் அரசியல் யூகங்களுக்குச் சண்முகம் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.