கொரோனா சிகிச்சைக்காக படுக்கைகளை அதிகரிக்க தனியார் மருத்துவமனைகள் ஒப்புதல் அளித்துள்ளது.
தனியார் மருத்துவமனையில் உள்ள படுக்கை விவரங்களை StopCorona இணையதளத்தில் பதிவிடப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. படுக்கைகள் அதிகரிப்பு பற்றி விஜயபாஸ்கர் நேற்று 400 தனியார் மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனைகளுடன் ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனையில், படுக்கை விபரங்களை StopCorona இணையத்தில் பதிவேற்ற மருத்துமனை ஒப்புதல் அளித்துள்ளனர். மேலும், கொரோனா சிகிச்சைக்காக படுக்கைகளை அதிகரிக்க தனியார் மருத்துவமனை ஒப்புதல் அளித்துள்ளதாகவும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
StopCorona இணையதளம்மூலம் தனியார் மருத்துவமனையில் உள்ள வசதிகளையும், படுக்கைகள் எண்ணிக்கை, உள்நோயாளிகள் எண்ணிக்கையை அறியலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா சிகிச்சைக்கு படுக்கைகள் கிடைப்பதில்லை என வரதராஜன் தெரிவித்தது பெரும் சர்ச்சையானது என்பது குறிப்பிடத்தக்கது.
இஸ்ரேல் : ஈரானுடனான மோதல் காரணமாக தனது மகனின் திருமணம் இரண்டாவது முறையாக ஒத்திவைக்கப்பட்டதாகவும், இது தனது குடும்பத்தினர் செலுத்திய…
சென்னை : தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மீது மேல் நடவடிக்கை எடுக்கஅமலாக்கத்துறைக்கு இடைக்கால தடை விதித்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. டாஸ்மாக்…
சென்னை : சென்னை விமான நிலையத்தில் இன்று (ஜூன் 20) டெல்லி, மும்பை, மற்றும் தூத்துக்குடி செல்லும் 8 விமானங்கள்…
சென்னை : ஒவ்வொரு ஆண்டும் இன்று (ஜூன் 20) உலகம் முழுவதும் 'உலக அகதிகள் தினம்' என அனுசரிக்கப்படுகிறது. போர்,…
வாஷிங்டன் : சமீபத்தில் நடைபெற்ற ஜி-7 மாநாட்டிற்கு இறுதி நேரத்தில் அழைக்கப்பட்ட மோடி, டிரம்ப் உடன் பேச்சு வார்த்தை நடத்துவார்…
சென்னை : இயக்குநர் எச்.வினோத் இயக்கியுள்ள 'ஜன நாயகன்' திரைபடம் ஜனவரி 9, 2026 அன்று வெளியாகவுள்ளது. நடிகர் விஜய்யின்…