உத்தர பிரதேசத்தில் 19 வயது தலித் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்நிலையில் இந்த சம்பவத்தை கண்டித்து காங்கிரஸ் சார்பில் சென்னையில் அறவழிப் போராட்டம் நடைபெற்றது. இதில் பேசி அகில இந்திய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குஷ்பு சுந்தர், நடிகர் தற்கொலை செய்து கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் ஒரு தலித் பெண் கொலை செய்யப்பட்டதற்கு கொடுக்கப்படவில்லை.
சம்பவத்தை திசை திருப்ப பாஜக அரசு எதை வேண்டுமானாலும் செய்யும். பாஜக தற்போது அரசியல் செய்யவில்லை சர்வாதிகாரம் செய்து கொண்டிருக்கிறது என கூறினார்.
இந்த வன்கொடுமை சம்பவத்திற்கு கண்டித்தது வாய் திறக்காமல் தற்போது ஸ்மிருதி இராணி எங்கே போனார்..?நிர்மலா சீதாராமன் எங்கே போனார்..? ஹத்ராஸ் சம்பவம் குறித்து பாஜக பெண் எம்.பிக்கள் பேச மறுப்பது ஏன்.. என கேள்வி எழுப்பினார்.
லீட்ஸ்: இந்திய கிரிக்கெட்டின் உருவாகி வரும் நட்சத்திரமான வைபவ் சூர்யவம்சி, இங்கிலாந்து அண்டர்-19 அணிக்கு எதிரான இளையோர் ஒருநாள் போட்டியில்…
வாஷிங்டன்: டொனால்ட் டிரம்பின் நெருங்கிய ஆதரவாளரும், மாகா இயக்கத்தின் முக்கிய பிரமுகருமான லாரா லூமர், எலான் மஸ்க் தொடங்கவுள்ள புதிய…
சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார், நகை திருட்டு வழக்கில் விசாரணைக்காக…
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் (தவெக), 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு 2 கோடி உறுப்பினர்களை சேர்க்கும் இலக்கை அடைய…
பர்மிங்காம்: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் (ஜூலை 2-6, 2025, எட்ஜ்பாஸ்டன்), இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில்…
தூத்துக்குடி : சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடிக்கு ஜூலை 6, 2025 காலை 10:10 மணிக்கு புறப்பட இருந்த ஸ்பைஸ்ஜெட்…