எதிரிகளின் இலக்கை துடைத்து எரியும் பிரமோஸ் ஏவுகனை- மீனவர் வலையில் பாகம்…போலீசார் தீவிர விசாரணை.!

Published by
kavitha
  • கடலூரில் மீனவர் வலையில்சிக்கிய  பிரமோஸ் ஏவுகனையின் உதிரிபாகம்
  • கடலோர காவல்படையினர் மற்றும் போலீசார் தீவிர விசாரணை

இந்தியா மற்றும் ரஷ்யா ஆகிய இரு நாடுகளின் கூட்டு தாயரிப்பான பிரமோஸ் ஏவுகனை அதிகளவு  வெடிபொருட்களை தாங்கி சென்று எதிரிகளின் இலக்குகளை துல்லியமாக தாக்கி அழிக்கும் வல்லமை கொண்டது.

Image result for BEAHMOS

இந்நிலையில் கடலூர் மாவட்டம் தாழங்குடாவை சேர்ந்த மீனவர் அறிவழகன் என்பருடைய வலையில் பிரமோஸ் BIFP-04 ஏவுகனையின் உதிரி பாகம் சிக்கியுள்ளது.இந்த ஏவுகனை கடந்த வருடங்களில் ஏவப்பட்டு இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

இந்நிலையில் இந்த ஏவுகனையின் உதிரிபாகமான 60 கிலோ எடைக்கொண்ட உருண்டை வடிவிலான பாகத்தை பொதுமக்கள் ஆர்வத்தோடு பார்வையிட்டு செல்கின்றனர்.மேலும் இந்த உதிர பாகம் குறித்து கடலோர காவல் படையினர் மற்றும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

 

 

Recent Posts

மீதமிருக்கும் ஐபிஎல் போட்டிகளில் மாற்று வீரர்களை இணைக்க கட்டுப்பாடுகளுடன் அனுமதி.!

டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…

56 minutes ago

சர்ச்சை கருத்து : பாஜக அமைச்சர் மீது எப்.ஐ.ஆர் பதிய ம.பி. நீதிமன்றம் உத்தரவு.!

டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…

1 hour ago

“வக்ஃபு மசோதா- இடைக்கால நடவடிக்கையில் தவெக பங்கு” – தவெக தலைவர் விஜய்.!

சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…

2 hours ago

இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட்.., பார்கவஸ்த்ரா சோதனை வெற்றி.!

ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…

2 hours ago

“NDA கூட்டணியில் எங்களை தவிர்க்க முடியாது”…வைத்திலிங்கம் பேச்சு!

சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…

4 hours ago

கோடை மழை.., அடுத்த 3 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்.!

சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…

5 hours ago