தமிழகத்தில் ஆக்சிஜன் உற்பத்திக்கு 45 நிறுவனங்கள் விருப்பம் தெரிவித்ததாக தமிழக அரசு சார்பில் தகவல்.
தமிழகத்தில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படக் கூடிய அத்தியாவசிய ஆக்சிஜன் தட்டுப்பாட்டை போக்க கூடிய வகையில் தமிழகத்திலேயே அதன் உற்பத்தியை துவங்குவதற்காக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் சமீபத்தில் ஆணை பிறப்பித்திருந்தார்.
அதன்படி, தொழில் துறையின் கீழ் இயங்கும் தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்தோடு (TIDCO) இணைந்து தமிழகத்திற்கு உயிர் காக்கும் மருந்துகள், தடுப்பூசி ஆகியவற்றை தயாரிக்க விருப்பம் உள்ள இந்திய மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம் அதற்கான கால அவகாசம் மே 31-ஆம் தேதி வரை என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், தற்போது வரை 45 இந்திய மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் விருப்பம் தெரிவித்து உள்ளதாக தமிழக அரசு சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொல்கத்தா : மேற்கு வங்காளத்தில் உள்ள ஒரு சட்டக் கல்லூரியில் மாணவி ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்படும்…
சென்னை : நேற்று கச்சத்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி…
சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் அஜித் என்ற இளைஞரின் மரணம் தொடர்பாக, ஆறு காவலர்கள் இடைநீக்கம்…
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்திற்கு நகை திருடியதாக கூறி விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட இளைஞர் அஜித்…
ஒடிசா : ஒடிசா மாநிலம் பூரியில் உள்ள ஒரு கோயில் அருகே ஏற்பட்ட கூட்ட நெரிசலுக்கு ஒடிசா முதல்வர் மோகன்…
சென்னை : தமிகத்தில் வீட்டு மின் இணைப்புகளுக்கு எந்தவித மின்கட்டண உயர்வும் இல்லை என அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார்.…