டெல்லியில் நடைபெற்ற மாநாட்டில் பங்கேற்று பலருக்கு கொரோனா தோற்று உறுதியாகி உள்ளது.இதையெடுத்து நாடு முழுவதும் பல்வேறு மதரீதியாக கருத்துகள் சமூக வலைத்தளங்களில் பேசப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இன்று பிற்பகல் 3 மணிக்கு அனைத்து மதத் தலைவர்களுடன் தமிழக தலைமைச் செயலாளர் சண்முகம் ஆலோசனை நடத்தவுள்ளார். கொரோனா குறித்து மதரீதியாக கருத்துகள் முழுவதுமாக தவிர்க்கவேண்டும் என அனைத்து மதத் தலைவர்களுடன் அறிவுருத்துவதன் மூலமாக இந்த பிரச்சனைக்கு தீர்வு காண முடியும் என்ற அடிப்படையில் இந்த ஆலோசனை நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் இருந்து டெல்லியில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்ட 264 பேருக்கு கொரோனா இருப்பது நேற்று வரை கண்டறியப்பட்டுள்ளது.
சென்னை : இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனன் நடித்த ‘தலைவன் தலைவி’ திரைப்படம், கடந்த…
சென்னை : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, ககன்யான் திட்டத்தின் கீழ் 2027 மார்ச் மாதத்தில் முதல் மனிதர்களை…
சென்னை :தேசிய முற்போக்கு திராவிட கழக (தேமுதிக) இளைஞரணி செயலாளர் விஜய பிரபாகரன், 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான கூட்டணி…
டெல்லி : ஜூலை 28-ஆம் தேதி பீகார் மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, நாடாளுமன்ற…
நெல்லை : ஜூலை 27-ஆம் தேதி திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை பகுதியில், பட்டியலினத்தைச் சேர்ந்த மென்பொறியாளரான கவின் (வயது 27)…
மான்செஸ்டர் : இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர் ஜோ ரூட், இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரைப் பற்றி…