சென்னையில் உள்ள 5 மண்டலங்களில் கொரோனா பாதிப்பு 4 ஆயிரத்தை கடந்துள்ளது.
தமிழகத்தை பொறுத்தவரை சென்னையில் தான் கொரோனா பாதிப்பு அதிகமாகி வருகிறது.அந்த வகையில் சென்னையில் உள்ள மண்டலங்களில், அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தில் 6484 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தண்டையார்பேட்டை – 5227 பேர், தேனாம்பேட்டை- 5110 பேர், கோடம்பாக்கம்- 4649 பேர், அண்ணாநகர்- 4585 பேர், திருவிக நகர்- 3628 பேர், வளசரவாக்கம்- 1784 பேர்,திருவொற்றியூர்-1587 பேர், அம்பத்தூர் -1601 பேர், அடையாறு – 2531 பேர், மாதவரம்- 1191 பேர்,பெருங்குடி-884 பேர், சோழிங்கநல்லூர்- 808 பேர், ஆலந்தூர்-965 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அமெரிக்கா : ஆக்ஸியம்-4 (Axiom Mission 4) திட்டத்தின் கீழ், இந்திய விமானப்படை குரூப் கேப்டன் சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட…
ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டிற்கும் இடையே 12 நாட்களாக போர் நீடித்த நிலையில் பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்தது. இதில்…
டெல்லி : ஜூன் 26, 2025 அன்று, சில ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும், பலருக்கும் அதிர்ச்சியை கொடுக்கும் விதமாக ஒரு…
சென்னை : மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஜூன் 26-ஆம் தேதி அன்று சென்னையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில்…
சென்னை : தமிழ்நாடு முழுவதும் ஆட்டிறைச்சியை ஒரே விலையில் விற்பனை செய்யும் புதிய முயற்சியை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்காக,…
சென்னை : நாட்டின் வடமேற்கு மத்திய பகுதிகள், மத்திய பகுதிகள், கிழக்கு பகுதிகள் மற்றும் வடகிழக்கு பகுதிகளில் அடுத்த 7…