7 பட்டியலின உட்பிரிவை சேர்ந்தவர்களை தேவேந்திர குல வேளாளர் என்று அழைக்கப்படும் சட்டத்திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது.
தமிழக அரசின் பரிந்துரையை ஏற்று அரசமைப்பு சாசன திருத்த மசோதாவை மக்களவையில் தாக்கல் செய்தது மத்திய அரசு. தேவேந்திர குலத்தான், கடையன், குடும்பன், பள்ளன், காலாடி, பன்னாடி, வாதிரியான் ஆகிய பிரிவுகளை ஒருங்கிணைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு தாக்கல் செய்த சட்டத்திருத்த மசோதா அடுத்தகட்ட அமர்வில் விவாதத்திற்கு வர வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது.
மேலும் அரசமைப்பு சாசன சட்டத்தில் செய்யப்படும் திருத்தம் தமிழகத்திற்கே பொருந்தும் என்று குறிப்பிட்டுள்ளனர். விரைவில் இந்த சட்டத்திருத்தம் தமிழக சட்டப்பேரவை தேர்தல் வரலாம் என்று கூறப்படுகிறது. அப்படி வந்தால் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் விமர்சகர்கள் கூறுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மாநில செயற்குழுக் கூட்டம் இன்று (ஜூலை 4, 2025) சென்னை பனையூரில்…
சென்னை : 2026 தேர்தலில் முதல்வர் வேட்பாளர் விஜய் என்று தவெக அறிவித்துள்ளது. 2026-ல் தவெக தலைமையில் தான் கூட்டணி…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மாநில செயற்குழு கூட்டம் இன்று (ஜூலை 4, 2025) சென்னை பனையூரில்…
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் (ஜூலை 2-6, 2025, எட்ஜ்பாஸ்டன், பர்மிங்ஹாம்) இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில்,…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மாநில செயற்குழுக் கூட்டம் இன்று (ஜூலை 4, 2025) சென்னை பனையூரில்…
திருப்பூர் : மாவட்டம், அவிநாசி அருகே கைகாட்டிபுதூர் பகுதியைச் சேர்ந்த ரிதன்யா (வயது 27), வரதட்சணை கொடுமை காரணமாக ஜூன்…