#BREAKING : விபத்து இழப்பீடு வழங்குவதில் பாரபட்சம் காட்டப்படுகிறது – நீதிபதி வேதனை

Published by
லீனா

இழப்பீடு வழங்குவதில் பாரபட்சம் காட்டாமல், சமசீரான முறையில் இழப்பீடு வழங்கப்பட வேண்டும் உயர்நீதிமன்றம் உத்தரவு. 

சென்னை  உயர்நீதிமன்றத்தில், மரம் விழுந்து இருவரு  பலியான முதியவர், ஆசிரியர் குடும்பத்தினர் இழப்பீடு கேட்டு உயர்நீதிமன்றத்தில் வழக்கு  தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியன் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு  தரப்பில், ஆவணங்கள் ஆராயப்பட்டு முறையான இழப்பீடு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து நீதிபதி  கூறுகையில்,இழப்பீடு வழங்கப்படும் நடைமுறையில் பாரபட்சம் காட்டப்படுவதாகவும், சிலருக்கு ரூ.1 கோடி, சிலருக்கு ரூ.1 லட்சம் எனவும் இழப்பீடு வழங்கப்படுவதாக வேதனை தெரிவித்தார்.

மேலும், இழப்பீடு வழங்குவதில் பாரபட்சம் காட்டாமல், சமசீரான முறையில் இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என தெரிவித்து, இழப்பீடு வழங்குவது தொடர்பாக 8 வாரங்களில் விதிகளை வகுக்க வேண்டும் என்றும்  தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளார்.

Recent Posts

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு Z+ பாதுகாப்பு .!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு Z+ பாதுகாப்பு .!

சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமிக்கு Z+ பாதுகாப்பு வழங்கி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. 2026…

13 minutes ago

பகுஜன் சமாஜ் கட்சி முன்னாள் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் நினைவு தின பேரணி!

சென்னை : பகுஜன் சமாஜ் கட்சியின் (BSP) முன்னாள் தமிழ்நாடு மாநிலத் தலைவர் கே. ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு ஜூலை…

36 minutes ago

உக்ரைன் மீது ரஷ்யா மிகப் பெரிய தாக்குதல் வான்வழித் தாக்குதல்.!

கீவ் : ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையே போர் மேலும் தீவிரமடையும் வாய்ப்பு உள்ளது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல்கள் அதிகரித்து…

50 minutes ago

இங்கிலாந்து அணி ஆல் அவுட்.., 3ம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 244 ரன்கள் முன்னிலை.!

பர்மிங்காம் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா அணி…

2 hours ago

தங்கக் கடத்தல் வழக்கு: நடிகை ரன்யா ராவின் ரூ.34 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கம்.!

டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…

15 hours ago

இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!

பர்மிங்காம் : இந்திய அணிக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. ஷுப்மான் கில்லின் இரட்டை சதத்தால்…

15 hours ago