BREAKING: முதல்வருடன் மோடி பேச்சு.! ரேபிட் கிட் வழங்க முதல்வர் கோரிக்கை .!

Published by
murugan

தமிழக முதலமைச்சர் பழனிசாமியுடன், பிரதமர் மோடி தொலைபேசியில் தடுப்பு நடவடிக்கை குறித்து பேசினார்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், கொரோனா பாதிப்புகள் தொடர்பாகவும், கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த தமிழகம் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடி, முதலமைச்சர்  பழனிசாமியிடம் தொலைபேசி மூலம்  கேட்டறிந்தார்.

பிரதமர் மோடியிடம், தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் தடுப்பு நடவடிக்கை குறித்து தமிழக முதலமைச்சர்  பழனிசாமி விளக்கம் கொடுத்தார்.

தொலைபேசி மூலம் பேசும்போது, தமிழகத்திற்க்கு கூடுதலாக ரேபிட் கிட் வழங்க முதல்வர் பழனிசாமி, பிரதமர் மோடியிடம் கோரிக்கை வைத்த நிலையில், முதல்வரின் கோரிக்கையை ஏற்று ரேபிட் கிட் வழங்குவதாக மோடி தெரிவித்தார்.

தமிழகத்தில் இன்று 105 பேருக்கு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்தியாவில் கொரோனா பாதிப்பில் தமிழகம் 5 வது இடத்தில் உள்ளது. நேற்று மத்திய அரசு, தமிழகத்திற்கு 12,000 ரேபிட் கிட் வழங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
murugan

Recent Posts

நெல்லை : 10-ம் வகுப்பு மாணவன் தற்கொலை.. 2 பேருந்துகளுக்கு தீ வைப்பு!

நெல்லை : 10-ம் வகுப்பு மாணவன் தற்கொலை.. 2 பேருந்துகளுக்கு தீ வைப்பு!

நெல்லை : மாவட்டம் வீரவநல்லூரில் உள்ள தனியார் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வந்த 17 வயது…

22 minutes ago

கூகுள் ஃபைண்ட் ஹப் : சிம் எடுத்தாலும் இனிமே போனை கண்டுபிடிக்கலாம்..அசத்தல் அப்டேட்!

கூகுளின் Find My Device இப்போது Google Find Hub ஆக மாறி, ஆண்ட்ராய்டு ஃபோன்கள், இயர்பட்ஸ், புளூடூத் டிராக்கர்கள்…

33 minutes ago

ரூ.12,000 கோடி மதிப்பிலான திட்டப் பணிகளுக்கு அடிக்கல்…பிரதமர் மோடி பீகார் பயணம்!

புது தில்லி: பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஜூலை 18, 2025) பிகார் மற்றும் மேற்கு வங்க மாநிலங்களுக்கு பயணம்…

1 hour ago

தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் எச்சரிக்கை!

தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக,…

2 hours ago

மதுரை ஆதீனத்துக்கு நிபந்தனை முன்ஜாமின்: சென்னை நீதிமன்றம் உத்தரவு!

சென்னை: மத மோதலைத் தூண்டும் வகையில் பேசியதாக எழுந்த புகாரின் அடிப்படையில், மதுரை ஆதீனம் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கில்,…

2 hours ago

“கச்சத்தீவை தாரை வார்த்து கொடுத்தது திமுக, மீனவர்கள் மீது அக்கறையில்லை” – இபிஎஸ் விமர்சனம்!

சென்னை : மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடத்தில் பரப்புரை மேற்கொண்ட அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமிக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு…

11 hours ago