ஆங்கில ஊர் பெயர்கள் மாற்றம் தொடர்பான அரசாணை திரும்பப்பெறப்படும் என அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
தமிழில் ஊர்ப்பெயர்களின் ஆங்கில உச்சரிப்பு மாற்றம் குறித்து அரசாணை திரும்பப் பெறப்படும். ஊர் பெயர்களில் ஆங்கில உச்சரிப்பு குறித்து அரசாணை வாபஸ் பெறுவதாக ட்விட்டரில் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் பதிவிட்டுள்ளார்.
நிபுணர்களை வைத்து ஆங்கில உச்சரிப்பு குறித்து ஆய்வு செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், அனைத்து தரப்பினரின் கருத்து கேட்டு பின்னர் புதிய அரசாணை வெளியிடப்படும் என தெரிவித்துள்ளார்.
Vellore இனி Veeloor இல்லை; Vellore தான்.
ADAYAR இனி ADAIYAARU இல்லை; ADAYAR தான் .
PALAR இனி PAALAARU இல்லை; PALAR தான்.
சென்னை : பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தனது மருமகள் சௌமியா அன்புமணி 2024 நாடாளுமன்றத் தேர்தலில் தர்மபுரி தொகுதியில் போட்டியிட்டு…
விருதுநகர் : மாவட்டம், அருப்புக்கோட்டை வீரலட்சுமி நகரில் அமைந்துள்ள ஸ்ரீ அஷ்ட லிங்க ஆதிசேஷ செல்வ விநாயகர் திருக்கோயில் மற்றும்…
திருவள்ளூர் :மாவட்டம் களம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில், புரட்சி பாரதம் கட்சித் தலைவரும், கே.வி.குப்பம்…
சென்னை : டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் இன்றயை வானிலை தொடர்பான தகவலை தெரிவித்துள்ளார். அவர் தெரிவித்த தகவலின் படி, தென்மேற்கு…
வாஷிங்டன் : இஸ்ரேல்-ஈரான் இடையேயான 12 நாள் மோதலின்போது, இஸ்ரேலின் மொசாட் உளவு அமைப்பு காமெனியை குறிவைத்து தாக்குதல் திட்டமிட்டிருந்ததாகவும், ஆனால்…
டெல்லி : தமிழக பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை, பாஜகவின் தேசிய பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டதாக கர்நாடக பாஜக…