#BREAKING : டாஸ்மார்க் ஒப்பந்ததாரிடம் ரூ.2 1 கோடி ரொக்கம் பறிமுதல்…!

ஈரோட்டில் டாஸ்மாக் லாரி ஒப்பந்ததாரர் சச்சிதானந்தனின் வீட்டில் ரூ.2.1 கோடி ரொக்கம் பறிமுதல்
நேற்று முதல், சென்னை, கோவை, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய 200-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில், இன்று கரூரில் சிஆர்பிஎஃப் வீரர்களின் பாதுகாப்புடன் ஐ.டி அதிகாரிகள் இரண்டாவது நாளாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், ஈரோட்டில் டாஸ்மாக் லாரி ஒப்பந்ததாரர் சச்சிதானந்தனின் வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த சோதனையில், வீட்டில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டதில், ரூ.2.1 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!
May 9, 2025
” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!
May 9, 2025