வருகின்ற 27-ஆம் தேதி சிறையில் இருந்து சசிகலா விடுதலையாக உள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் அவரது வழக்கறிஞர் தகவல்.
ஜனவரி 27-ஆம் தேதி பெங்களூரு சிறையில் இருந்து சசிகலா விடுதலை ஆகுகிறார் என அவரது வழக்கறிஞர் கூறியதாக தகவல் கூறப்படுகிறது. சசிகலாவுக்கு எதிரான வருமான வரித்துறை தொடர்ந்த வழக்கு இன்று விசாணைக்கு வந்தபோது, சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்தாக தகவல் வெளியாகியுள்ளது.
சசிகலா விடுதலையாக உள்ளதால் வழக்கு குறித்து அவரிடம் விளக்கம் பெற்று பதிலளிக்க கால அவகாசம் தேவை என தெரிவித்துள்ளார். சசிகலா வழக்கறிஞரின் கோரிக்கையை ஏற்று, விசாரணையை பிப்ரவரி 4-ஆம் தேதிக்கு நீதிபதிகள் வழக்கை ஒத்திவைத்தனர். 1994-95ல் சசிகலா தாக்கல் செய்த வருமான வரி கணக்கில் ரூ.4 லட்சம் குறைத்து கட்டியதாக வழக்கு போடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தெஹ்ரான் : இஸ்ரேல் - ஈரான் இரண்டுக்கும் இடையே 10-வது நாளாக போர் நடைபெற்று வருவது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.…
சென்னை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, மத்திய அரசின்…
சென்னை : தமிழக வெற்றிக் கழக (த.வெ.க) தலைவரும், தமிழ் திரையுலகின் முன்னணி நடிகருமான விஜய்யின் 51வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது…
தெஹ்ரான் : இஸ்ரேலின் பென் குரியன் சர்வதேச விமான நிலையம் உட்பட பல முக்கிய இடங்களை குறிவைத்து ஈரான் தாக்குதல்…
சென்னை : த.வெ.க தலைவர் விஜய் இன்று தனது 51-வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருடைய பிறந்த நாளை முன்னிட்டு,…
சனா : ஈரான்-இஸ்ரேல் மோதல் தீவிரமடைந்து 10-வது நாளை எட்டியுள்ள நிலையில், ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தலைமையிலான ராணுவம், “போரில்…