ESI doctors Visit [File Image]
செந்தில் பாலாஜிக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து ஆய்வு செய்ய மத்திய அரசின் இஎஸ்ஐ மருத்துவக்குழு வருகை.
அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று அதிகாலை அமலாக்க துறையினரால் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு அழைத்துச்செல்லப்படும் போது, நெஞ்சுவலி ஏற்பட்டதால் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவருகிறார். மருத்துவர்களின் ஆஞ்சியோ சிகிச்சைக்கு பிறகு அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பைபாஸ் சர்ஜெரி சிகிச்சை அளிக்க பரிந்துரைக்கப்பட்டது.
இந்த நிலையில் மத்திய அரசின் இஎஸ்ஐ(ESI) மருத்துவமனையில் இருந்து மருத்துவர்கள் குழு ஓமந்தூரார் மருத்துவமனைக்கு வருகை தந்துள்ளனர். செந்தில் பாலாஜிக்கு அளிக்கப்படும் சிகிச்சை மற்றும் தொடர்பான ஆவணங்களை ஆய்வு செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை : அரபிக்கடலில் வரும் 22-ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு…
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒருவளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக இன்று 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…
சென்னை : தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வருவதால், அரசியல் களம் இப்போதே சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. தேர்தல்…
பெங்களூர் : ஐபிஎல் 2025 சீசனின் லீக் கட்டம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், மே 17, 2025 அன்று பெங்களூருவில்…
சென்னை : நேற்று விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் மாவட்ட தலைவர்கள் மற்றும் செயலாளர்களுக்கான…
டெல்லி : இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நடந்த போர் ஒரு வழியாக நின்ற நிலையில் பதற்றம் நாடுகளின்…