ஏ. பி. ஜெ அப்துல் கலாம் நினைவிடத்தில் குடும்பத்தினர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.
இன்று முன்னாள் குடியரசு தலைவர் ஏ. பி. ஜெ அப்துல் கலாம் அவர்களின் நினைவு தினத்தையொட்டி அவர்களுது குடும்பத்தினர் மற்றும் மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவ ராவ் ஆகியோர் ராமேஸ்வரம் பேய்க்கரும்பில் உள்ள ஏ. பி. ஜெ அப்துல் கலாம் நினைவிடதிற்கு சென்று மலர் வளையத்தை வைத்து மரியாதையை செலுத்தினர்.
ஏ. பி. ஜெ அப்துல் கலாம் நினைவு நாளையொட்டி, அவரது நினைவிடம் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டது. கலாமின் சகோதரர் முத்துமீரான் மரைக்காயர் மற்றும் குடும்பத்தினர் மாத்தை சேர்ந்தவர்கள் அத்துடன் மாவட்ட நிர்வாகத்தினரும் சென்று மலர் தூவி மரியாதை செய்தனர்.
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் (ஜூன்…
மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…
சென்னை : 2025 நீட் (NEET-UG) தேர்வு முறைகேடு தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு…
ரஷ்யா : இஸ்ரேல் vs ஈரான் இடையே 11-வது நாளாக கடுமையாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போர் எப்போது முடிவுக்கு…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…