சி.பி.எஸ்.இ பள்ளி மாணவர்கள் சான்றிதழ் பெற ஆவணங்கள் சமர்பிக்க வேண்டாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் சி.பி.எஸ்.இ பள்ளி மாணவர்கள் தங்களது கல்விச் சான்றிதழ்களை பெற இனி ஆவணங்களை சமர்பிக்க வேண்டாம் ஆவணத்திற்கு பதிலாக முக அடையாள அட்டை முறையை சி.பி.எஸ்.இ அறிமுக செய்துள்ளது.
இதன் அடிப்படையில், டிஜிட்டல் ஆவணங்களை கையாளும் பர்னியாம் மஞ்சுஷா,டிஜிலாக்கர் போன்ற செயலிகளில் மாணவர்களின் முகம் சி.பி.எஸ்.இ ஹால் டிக்கெட்டில் இருக்கும் படத்தோடு ஒப்பீடு செய்யப்படும் என்று தெரிவித்துள்ளது. மேலும், இவை இரண்டும் ஒரே மாதிரி இருந்தால் மட்டுமே சான்றிதழ்கள் மாணவர்களின் இமெயிலுக்கு அனுப்பி வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
திருநெல்வேலி : மாவட்டம், பாளையங்கோட்டை அருகே கே.டி.சி. நகரில் நேற்று (ஜூலை 28, 2025) ஐ.டி. ஊழியர் கவின் செல்வகணேஷ்…
ஸ்ரீஹரிகோட்டா : இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ மற்றும் அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா இணைந்து உருவாக்கிய…
மான்செஸ்டர் : இந்தியா-இங்கிலாந்து நான்காவது டெஸ்ட் போட்டி (ஜூலை 27, 2025) ட்ராவில் முடிந்த பிறகு, இந்திய அணியின் பயிற்சியாளர்…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று (30-07-2025) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால்…
திருநெல்வேலி : மாவட்டம், ஆறுமுகமங்கலத்தைச் சேர்ந்த கவின் செல்வ கணேஷ் (வயது 27), சென்னையில் பிரபல ஐ.டி. நிறுவனமான டி.சி.எஸ்-இல்…
சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27), நகைத் திருட்டு…