திருநங்கை பிரஸ்லி தயாரித்த புதிய முகக்கவச உடை.
தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தற்போது தீபாவளி பண்டிகை நெருங்கி வருகிற நிலையில், எப்படி இந்த பண்டிகையை கோலாகலமாக கொண்டாடுவது என மக்கள் திண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில், கோவையை பிறப்பிடமாக கொண்ட திருநங்கை பிரஸ்லி, ‘மெட்ராஸ் மிஸ் இந்தியா’ மாடலிங் போட்டியில் முதலிடம் பெற்றவர். இவர், திருநங்கைகளுக்கு ஆன்லைன் மூலம் ஃபேஷன் வகுப்புகள் எடுத்து வருகிறார்.
இதனையடுத்து, பிரஸ்லி சமீபத்தில், ‘முகக்கவச ஆடைதான் எதிர்கால ட்ரெண்டாக இருக்கும்.’ என்ற மீம்ஸ்களை பார்த்து ஈர்க்கப்பட்ட இவர், புதிய முகக்கவச ஆடைகளை வடிவமைத்துள்ளார்.
மும்பை : டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவின் நினைவாக வான்கடே மைதானத்தில்…
சென்னை : வெற்றிமாறனின் விடுதலை பாகம் 2 படத்தில் கடைசியாக நடித்த நடிகர் சூரி, அடுத்து இயக்குனர் பிரசாந்த் பாண்டியராஜின்…
சென்னை : சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள டிடி நெக்ஸ்ட் லெவல், சூரியின் மாமன், யோகிபாபுவின் ஜோரா கைய தட்டுங்க ஆகிய…
டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் மோதல் காரணமாக ஒரு வார காலம் ஐபிஎல் போட்டிகள் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், மே 17 முதல் மீண்டும்…
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒருவளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,…
பெங்களூரு : இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் காரணமாக பாதியில் நிறுத்தப்பட்ட 18-ஆவது ஐ.பி.எல் சீசன் ஒரு வார…