புதுக்கோட்டையில் 199 ரூபாயில் செல்போன் வழங்கப்படும் என்று அறிவித்து பாதியிலே அறிவிப்பை நிறுத்திய சம்பவம் நடந்துள்ளது.
புதுக்கோட்டை நகரின் மெயின் சாலையில் இன்று புதிதாக ஒரு செல்போன் கடை ஓன்று தொடங்கப்பட்டுள்ளது. கடையின் ஆரம்ப சலுகையாக முதலில் வரும் 100 பேருக்கு 199 ரூபாயில் கைபேசி வழங்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டார். இந்த அறிவிப்பை அடுத்து இன்று கடை தொடங்கும் முன்னரே கடைக்கும் முன் கூட்டம் அலை மோதியது.
புதிதாக கடை திறக்கப்பட்ட பின், வரிசையில் நின்ற 20 பேருக்கு மட்டும் செல்போன் வழங்கிவிட்டு அனைவருக்கும் வழங்கப்பட்டு விட்டதாக அறிவித்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த மீதி பேர் கடை உரிமையாளரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். பின்னர், கடை உரிமையாளர் 100 பேருக்கு எங்களால் செல்போன் வழங்க இயலாது என்று தெரிவித்தார். மேலும் வாடிக்கையாளர் சிரமத்திற்கு வருந்துவதாகவும் தெரிவித்தார்.
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் (ஜூன்…
மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…
சென்னை : 2025 நீட் (NEET-UG) தேர்வு முறைகேடு தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு…
ரஷ்யா : இஸ்ரேல் vs ஈரான் இடையே 11-வது நாளாக கடுமையாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போர் எப்போது முடிவுக்கு…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…