மதுரை மாவட்டத்தில் நடைபெறவுள்ள புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் கலந்துகொள்வார் என தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் பொங்கல் பண்டிகை முன்னிட்டு நமது வீரத்தை பறைசாற்றும் ஜல்லிக்கட்டு போட்டிகள் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த பொங்கல் பண்டிகைபோது கிராம புறங்களில் நமது கலாசார நிகழ்வுகள், பாரம்பரிய விளையாட்டு போட்டிகள் களைகட்டும்.
அதிலும் குறிப்பாக மதுரை மாவட்டத்தில் அலங்காநல்லூர், அவினியாபுரம், பாலமேடு ஆகிய இடங்களில் நடத்தபடும் ஜல்லிக்கட்டு போட்டிகள் மிகவும் புகழ்பெற்றது. இந்நிலையில், வருகின்ற ஜனவரி மாதம் மதுரை மாவட்டத்தில் நடைபெறவுள்ள புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொள்வார் என பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி தகவல் தெரிவித்துள்ளார்.
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் (ஜூன்…
மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…
சென்னை : 2025 நீட் (NEET-UG) தேர்வு முறைகேடு தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு…
ரஷ்யா : இஸ்ரேல் vs ஈரான் இடையே 11-வது நாளாக கடுமையாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போர் எப்போது முடிவுக்கு…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…