கொரோனா நிவாரண நிதியின் முன்தவனையாக ரூ.2000 வழங்கும் திட்டத்தை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.
கடந்த மே 7ஆம் தேதியன்று தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற நிலையில்,5 முக்கிய கோப்பில் கையெழுத்திட்டர்.அதில், ஓன்று கொரோனா நிவாரணமாக ரூ.4,000 வழங்கும் கோப்பில் முதலில் மு.க.ஸ்டாலின் கையெழுத்திட்டார்.கொரோனா நிவாரண நிதி முதல் தவணையாக தலா ரூ.2 ஆயிரம்,2.7 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு இம்மாதம் வழங்க முதலமைச்சர் புதிய உத்தரவு பிறப்பித்தார்.
இதனைத் தொடர்ந்து,கொரோனா பரவல் அதிகரிப்பின் காரணமாக தமிழகத்தில் இன்று முதல் மே 24 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு உத்தரவையும் முதல்வர் அறிவித்துள்ளார்.
இந்நிலையில்,கொரோனா நிவாரண நிதியின் முன்தவனையாக ரேஷன் அரிசி அட்டைதாரர்களுக்கு ரூ.2000 வழங்கும் திட்டத்தை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.
அதன்படி,கொரோனா நிவாரண நிதி ரூ.2000 பெறுவதற்கான டோக்கன்கள் வீடுகளுக்கே வந்து விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன.
டெல்லி : சென்னை உயர்நீதிமன்றம், தமிழக அரசுக்கு கடும் எச்சரிக்கை விடுத்து. அது என்ன எச்சரிக்கை என்றால், பொதுமக்கள் அளிக்கும்…
டெல்லி : ஜம்மு-காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா தொடங்கிய ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பாக, பிரதமர் நரேந்திர மோடி,…
நாசா, ஆக்ஸியம் ஸ்பேஸ், மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் இணைந்து நடத்தவுள்ள ஆக்ஸியம்-4 (Ax-4) திட்டம், சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு (ISS) நான்கு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி, 2025 மே 12 அன்று டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து…
சென்னை : நேற்று முன் தினம் வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி…
வாஷிங்டன் : ஈரான் தலைநகர் டெஹ்ரான் மீது இஸ்ரேல் தொடர் வான்வழி தாக்குதல்கள் நடத்தி வரும் நிலையில், அங்கு பதற்றமான சூழ்நிலை…