சர்வதேச உடல் உறுப்பு தான தினத்தையொட்டி முதல்வர் எடப்பாடி பழனிசாமி மக்கள் உடல் உறுப்பு தானம் செய்திட முன்வர வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.
சர்வதேச உடல் உறுப்பு தானம் என்பது மற்றவர்களின் உயிரை காப்பாற்ற தாமாக முன்வந்து தனது உடல் உறுப்புகளின் ஒரு பகுதியை கொடுத்து உதவும் நற்செயலாகும். மண்ணில் மங்கி போகும் உடல் ஒருவருக்காவது உதவும் என்றால் உலகில் இதைவிட பெரிய நற்செயல் எதுவும் இருக்காது. அந்த வகையில் சர்வதேச உடல் உறுப்பு தான தினமான ஆகஸ்ட் 13ம் தேதி (நாளை) ஆண்டுதோறும் கொண்டாடி வருகின்றனர்.
இதனையொட்டி முதல்வர் எடப்பாடி பழனிசாமி உடல்உறுப்பு தானம் செய்வது குறித்து வலியுறுத்தி உள்ளார். அதாவது உடல் உறுப்பு தினத்தின் உன்னதத்தை மக்கள் மனதில் நிறுத்தி உறுப்பு தானம் செய்ய முன்வர வேண்டும் என்று கூறியுள்ளார்.
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…