தலைமைச் செயலாளர் இறையன்பு இன்று பிற்பகல் 3 மணிக்கு அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை.
தமிழகத்தில் கடந்த 1-ம் தேதி முதல் 9 முதல் 12ஆம் வகுப்பு வரையான மாணவர்களுக்கு நேரடியாக வகுப்புகள் நடைபெற்று வருகின்றது. பள்ளிகள் திறக்கப்பட்டதில் இருந்து தற்போது வரை 20-க்கும் மாணவ, மாணவியருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், பள்ளி மாணவர்களிடையே கொரோனா பரவல் குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் இறையன்பு காணொலி வாயிலாக இன்று பிற்பகல் 3 மணிக்கு ஆலோசனை நடத்தயுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் (ஜூன்…
மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…
சென்னை : 2025 நீட் (NEET-UG) தேர்வு முறைகேடு தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு…
ரஷ்யா : இஸ்ரேல் vs ஈரான் இடையே 11-வது நாளாக கடுமையாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போர் எப்போது முடிவுக்கு…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…