Tamilnadu CM MK Stalin [Image source : PTI]
ராணிப்பேட்டை சிப்காட்டில் புதிய ஒருங்கிணைப்பு ஆலை துவங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி வாயிலாக அடிக்கல் நாட்டும் பணிகளை துவங்கி வைத்தார்.
ராணிப்பேட்டையில் உள்ள சிப்காட் தொழிற்சாலை பகுதியில், இன்று புதியதாக ஆலை கட்டுவதற்கு அடிக்கல் நாட்டப்பட்டது . இந்த நிகழ்வை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொளி வாயிலாக திறந்து வைத்தார். உடன் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கலந்து கொண்டார். மேலும் முக்கிய அதிகாரிகளும் உடனிருந்தனர்.
ராணிப்பேட்டை சிப்காட் ஆலையில் புதியதாக திறக்கப்படும் ஆலையானது, திரவ மருத்துவ ஆக்சிஜன், திரவ நைட்ரஜன், திரவ ஆர்கான் ஆகியவற்றை உற்பத்தி செய்யும் ஒருங்கிணைந்த ஆலை அமைக்கப்பட உள்ளது. தொழில் ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை சார்பில் இந்த தொழிலக மற்றும் மருத்துவ உற்பத்தி ஆக்சிசஜன் உற்பத்தி ஆலை துவங்கப்பட உள்ளது.
சென்னை : தமிழ்நாடு பிரீமியர் லீக் (TNPL) 2025 தொடரை சாய் கிஷோர் தலைமையிலான திருப்பூர் தமிழன்ஸ் அணி வென்றது.…
சென்னை : தமிழ்நாடு முழுவதும் பல்வேறு துறைகளின்கீழ் செயல்பட்டு வரும், ஏழை மாணவர்களுக்கான பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகள் இனி…
சென்னை : தமிழகத்தில் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்திற்கான விண்ணப்பம் மற்றும் தகவல் கையேடு வழங்கும் பணி இன்று (ஜூலை 07,…
பர்மிங்ஹாம் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபேற்று வந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா 336 ரன்கள்…
தூத்துக்குடி : திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் விண்ணை முட்டும் அரோகரா முழக்கத்துடன் குடமுழுக்கு கோலாகலமாக நடைபெற்றது. பக்தர்கள் வெள்ளத்திற்கு…
லீட்ஸ்: இந்திய கிரிக்கெட்டின் உருவாகி வரும் நட்சத்திரமான வைபவ் சூர்யவம்சி, இங்கிலாந்து அண்டர்-19 அணிக்கு எதிரான இளையோர் ஒருநாள் போட்டியில்…