Tamilnadu CM MK Stalin [Image source : PTI]
ராணிப்பேட்டை சிப்காட்டில் புதிய ஒருங்கிணைப்பு ஆலை துவங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி வாயிலாக அடிக்கல் நாட்டும் பணிகளை துவங்கி வைத்தார்.
ராணிப்பேட்டையில் உள்ள சிப்காட் தொழிற்சாலை பகுதியில், இன்று புதியதாக ஆலை கட்டுவதற்கு அடிக்கல் நாட்டப்பட்டது . இந்த நிகழ்வை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொளி வாயிலாக திறந்து வைத்தார். உடன் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கலந்து கொண்டார். மேலும் முக்கிய அதிகாரிகளும் உடனிருந்தனர்.
ராணிப்பேட்டை சிப்காட் ஆலையில் புதியதாக திறக்கப்படும் ஆலையானது, திரவ மருத்துவ ஆக்சிஜன், திரவ நைட்ரஜன், திரவ ஆர்கான் ஆகியவற்றை உற்பத்தி செய்யும் ஒருங்கிணைந்த ஆலை அமைக்கப்பட உள்ளது. தொழில் ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை சார்பில் இந்த தொழிலக மற்றும் மருத்துவ உற்பத்தி ஆக்சிசஜன் உற்பத்தி ஆலை துவங்கப்பட உள்ளது.
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…