கொரோனா ஊரடங்கு விதிமீறல் – சென்னையில் 2 நாட்களில் 2 கோடி அபராதம் வசூல்!

Published by
Rebekal

கொரோனா ஊரடங்கு விதிமீறலால் கடந்த 2 நாட்களில் 2 கோடி அபராதம் வசூல்.

தமிழகம் முழுவதிலும் கடந்த சில நாட்களாக கொரானா வைரஸ் பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில் உள்ளது. இந்நிலையில் ஊரடங்கு விதிகளை பின்பற்தவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. கொரானா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக தமிழக அரசு முகக்கவசம், கையுறை அணிதல் பொது இடங்களில் எச்சில் துப்புவதற்கு தடை, அடிக்கடி கை கழுவுதல் ஆகிய பாதுகாப்பு வழிமுறைகளை அறிவுறுத்தியுள்ளது. இவற்றை மீறுவோருக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் முக கவசம் அணியாவிட்டால் 200 ரூபாயும், பொது இடங்களில் எச்சில் துப்புபவர்களுக்கும் 500 ரூபாயும் நெறிமுறைகளைப் பின்பற்றத உடற்பயிற்சிக் கூடங்கள், சிகை அலங்கார நிலையங்கள் ஆகிய பொது இடங்களுக்கு 5,000 ரூபாயும் அபராதம் விதிக்கப்படும் என தமிழக அரசு ஏற்கனவே எச்சரித்து இருந்தது. இந்நிலையில் சென்னையில் மட்டும் கடந்த இரண்டு நாட்களில் 2 கோடி ரூபாய் வரை அபராதம் வசூலிக்கபட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Published by
Rebekal

Recent Posts

சதம் அடிக்கிறதுல நான் ஸ்பெஷல்! வரலாற்று சாதனை படைத்த ரிஷப் பண்ட்!

சதம் அடிக்கிறதுல நான் ஸ்பெஷல்! வரலாற்று சாதனை படைத்த ரிஷப் பண்ட்!

லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் (ஜூன்…

5 hours ago

இரவு 10 மணி வரை இந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் அலர்ட்!

மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக…

6 hours ago

ரோ-கோ இல்ல கேட்ச் விட்டீங்கனா ஒரு போட்டியை கூட வெல்ல முடியாது! இந்தியாவை எச்சரித்த ஸ்டூவர்ட் பிராட்!

லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…

6 hours ago

நீட் தேர்வில் ஆதி முதல் அந்தம் வரை பணம் தான்! முதல்வர் ஸ்டாலின் கண்டனம்!

சென்னை :  2025 நீட் (NEET-UG) தேர்வு முறைகேடு தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு…

7 hours ago

உதவி கேட்டு கடிதம் அனுப்பிய ஈரான்! “நாங்க ரெடி” என உறுதி கொடுத்த ரஷ்யா!

ரஷ்யா : இஸ்ரேல் vs ஈரான் இடையே  11-வது நாளாக கடுமையாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போர் எப்போது முடிவுக்கு…

7 hours ago

“நல்ல பவுன்ஸ் இருக்கு மச்சி”…சாய் சுதர்சனிடம் தமிழில் பேசிய கே.எல்.ராகுல்!

லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…

8 hours ago