கோவையில் இரண்டு பேருக்கு பன்றி காய்ச்சல் உறுதியாகியுள்ள நிலையில் அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக கோவை மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் தெரிவித்துள்ளார்.
கோவை : தமிழகம் முழுவதும் கடந்த இரண்டு வருடமாக கொரோனா தொற்று பரவி வந்த நிலையில், பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதால் தொற்று பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. இந்நிலையில் தற்போது மழைக்காலம் தொடங்கி உள்ளதால், டெங்கு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படாமல் இருப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இருப்பினும் சில இடங்களில் டெங்கு காய்ச்சலால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து, கோவையில் இரண்டு பேருக்கு பன்றி காய்ச்சல் உறுதியாகியுள்ள நிலையில் அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக கோவை மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் தெரிவித்துள்ளார். இதனையடுத்து அவர் கோவை மாநகராட்சி உள்ள அனைத்து பொதுமக்களும் வெளியில் வரும்போது மகன் கவசம் அணிய வேண்டும். வீட்டை சுத்தமாக வைக்க வேண்டும் மற்றும் அடிக்கடி கைகளை சுத்தம் செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளார். மேலும், காய்ச்சல், இருமல், தலைவலி போன்ற ஏதேனும் அறிகுறி இருப்பின் ஆரம்ப சுகாதார நிலையத்தை அணுகி உடனடியாக சிகிச்சை பெறுமாறு அறிவுறுத்தி உள்ளார்.
அமெரிக்கா : அமெரிக்காவின் B-2 போர் குண்டுவீச்சு விமானங்கள் 'ஆபரேஷன் மிட்நைட் ஹேமர்' என்ற திட்டத்தின் கீழ், ஈரானின் மூன்று…
அமெரிக்கா : இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உட்பட 4 விண்வெளி வீரர்களுடன் ஃபால்கன்-9 ராக்கெட் பல தடைகளை…
சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமாகிறது. ஸ்ரீகாந்த்…
அமெரிக்கா : சர்வேதேச விண்வெளி மையத்துக்கு செல்வதற்காக ஆக்சியம் எனும் தனியார் நிறுவனம் இஸ்ரோ மற்றும் நாசாவுடன் இணைந்து 'ஆக்சியம்…
சென்னை : மதுரையில் கடந்த ஜூன் 22ம் தேதி பாஜக மற்றும் இந்து முன்னணி அமைப்பால் நடத்தப்பட்ட முருகன் பக்தர்கள்…
திருப்பூர் : இந்து முன்னணி அமைப்பின் திருப்பூர் வடக்கு ஒன்றியத் தலைவராக இருந்த பாலமுருகன் என்பவர் பைனான்ஸ் நிறுவனம் நடத்திவந்த…