கோவையை சேர்ந்த 40வயதான பெண்ணிற்கு முதல் இருமுறை கர்ப்பமுற்று கருச்சிதைவு ஏற்பட்ட நிலையில் மூன்றாவது முறையாக கருப்பையில் கரு உருவாகுவதற்கு பதிலாக கருக்குழாயில் கரு உருவாகியுள்ளது.அதனையடுத்து அறுவை சிகிச்சை மூலம் கருவை கலைக்க முடிவு செய்யப்பட்டது. அதற்கு முன் அவருக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து அறுவை சிகிச்சை செய்வது ஆபத்து என்பதால் ஊசி மூலம் 5 வாரங்கள் வளர்ச்சியுடைய கருவை கலைத்து பெண்ணை சிங்காநல்லூர் இ.எஸ்.ஐ மருத்துவர்கள் குணப்படுத்தியுள்ளனர்.
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் (ஜூன்…
மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…
சென்னை : 2025 நீட் (NEET-UG) தேர்வு முறைகேடு தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு…
ரஷ்யா : இஸ்ரேல் vs ஈரான் இடையே 11-வது நாளாக கடுமையாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போர் எப்போது முடிவுக்கு…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…