நேற்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேலூர், ராணிப்பேட்டை மற்றும் திருப்பத்தூர் ஆகிய 3 மாவட்ட வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.
இதைத்தொடர்ந்து, இன்று முதலமைச்சர் பழனிச்சாமி நாமக்கல் மாவட்டத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். நாமக்கல்லில் மாவட்ட வளர்ச்சி பணி மற்றும் கொரோனா தடுப்பு பணிஆய்வு செய்த பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முதல்வர், மக்கள் நடமாட்டத்தை கண்காணிக்கவே இ-பாஸ் பயன்படுத்தப்படுகிறது. கொரோனாவிற்கு மருந்து கண்டுபிடிக்கவில்லை எனவே பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என கூறினார்.
மேலும், இபாஸ் முறையால் தான் கொரோனா பரவல் தடுக்கப்பட்டுள்ளது. இபாஸ் இல்லை என்றால் கொரோனா யாரால் பரவுகிறது என்பதை கண்டுபிடிக்க முடியாது என தெரிவித்தார்.
டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் எல்லையில், குறிப்பாக ஜம்மு-காஷ்மீர் பகுதியில், கடந்த சில ஆண்டுகளாகவே பதற்றம் நீடித்து வருகிறது. இந்தப் பதற்றம்,…
டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…