பிளாஸ்மா சிகிச்சை மூலம் 12 மணிநேரத்தில் குணமடைந்த கொரோனா நோயாளி.
தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், கொரோனா வைரஸ் சிகிச்சைக்கு, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில், பிளாஸ்மா சிகிச்சையை பரிந்துரை செய்தது.
இந்நிலையில், சில மாநிலங்களில் பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்பட்ட கொரோனா நோயாளிகள் குணமடைந்துள்ள நிலையில், மதுரையில் உள்ள ராஜாஜி அரசு மருத்துவமனையில், கொரோனாவுக்கு மேற்கொள்ளப்பட்ட பிளாஸ்மா சோதனை வெற்றியடைந்துள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்த பிளாஸ்மா சிகிச்சை மூலம், தீவிர கொரோனா நோய் தொற்றில் இருந்த 54 வயது நிரம்பிய ஒருவர் 12 மணி நேரத்தில் குணமடைந்துள்ளதாக தெரிவித்துள்ள நிலையில், தொடர்ந்து கொரோனா நோயாளிகளுக்கு பிளாங்ஸ்மா முறையை பின்பற்றி பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
சென்னை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, மத்திய அரசின்…
சென்னை : தமிழக வெற்றிக் கழக (த.வெ.க) தலைவரும், தமிழ் திரையுலகின் முன்னணி நடிகருமான விஜய்யின் 51வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது…
தெஹ்ரான் : இஸ்ரேலின் பென் குரியன் சர்வதேச விமான நிலையம் உட்பட பல முக்கிய இடங்களை குறிவைத்து ஈரான் தாக்குதல்…
சென்னை : த.வெ.க தலைவர் விஜய் இன்று தனது 51-வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருடைய பிறந்த நாளை முன்னிட்டு,…
சனா : ஈரான்-இஸ்ரேல் மோதல் தீவிரமடைந்து 10-வது நாளை எட்டியுள்ள நிலையில், ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தலைமையிலான ராணுவம், “போரில்…
வாஷிங்டன் : ஈரானின் ஃபோர்டோ, நடன்ஸ், மற்றும் இஸ்ஃபஹான் அணு உலைத் தளங்கள் மீது அமெரிக்கா நடத்திய நேரடி தாக்குதல்கள்,…