கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கையாக ரேஷன் கடைகளில் செப்டம்பர் மாத அத்தியாவசிய பொருட்களை வாங்குபவர்களுக்கு இன்று முதல் டோக்கன்கள் விநியோகிக்கப்படுகின்றன.
கொரோனா தொற்றின் தாக்கத்தை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் ரேஷன் கடைகளில் கூட்டம் கூடாமல் தவிர்ப்பதற்காக பொருட்களை வாங்குபவர்களுக்கு டோக்கன்கள் விநியோகிக்கப்படுகின்றன. அந்த வகையில் செப்டம்பர் மாதத்திற்கான அத்தியாவசிய பொருட்களை ரேஷன் கடைகளில் வாங்குபவர்களுக்கு டோக்கன்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
நாளொன்றுக்கு 200 நபர்கள் என்ற முறையில் இன்று தொடங்கி செப்டம்பர் 1 ஆம் தேதி வரை வீடு வீடாக சென்று டோக்கன்கள் விநியோகிக்கப்பட உள்ளது. மேலும் ரேஷன் கடைகளில் பொருட்களை செப்டம்பர் 3 ஆம் தேதி முதல் கொடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : போதைப் பொருள் விவகாரம் தொடர்பாக நடிகர் ஸ்ரீகாந்திடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை போதைப்பொருள் தடுப்பு…
சென்னை : நேற்றைய தினம் மதுரையின் வண்டியூர் பகுதியில் உள்ள அம்மா திடலில் ஒரு பிரமாண்டமான முருகன் மாநாடு நடைபெற்றது.…
சென்னை : மதுரையில் நேற்றைய தினம் முருக பக்தர்கள் மாநாடு, இந்து முன்னணி மற்றும் பாஜகவின் ஒருங்கிணைப்பில் மிகப் பிரமாண்டமாக…
ஈரான் : இஸ்ரேல் உடனான மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், ஹார்மூஸ் நீரிணையை (ஜலசந்திமூடுவதற்கான தீர்மானத்தை நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ளது. இது, ஈரானின்…
அயர்லாந்து : இயக்குநர் எச் வினோத் இயக்கிய 'ஜன நாயகன' திரைப்படம் தான் முழுநேர அரசியலில் இறங்குவதற்கு முன் நடிக்கும்…
வாஷிங்டன் : இஸ்ரேல் மீது ஈரான் பதில் தாக்குதல் நடத்தி வந்த நிலையில், எதிர்பாராத விதமாக நேற்று இஸ்ரேலுக்கு ஆதரவாக…