ரேஷன் கடைகளில் கொரோனா நிவாரண நிதி ரூ.2,000 வழங்கும் பணிகள் தொடக்கம்…!

Published by
லீனா

இன்று முதல் ஒவ்வொரு ரேஷன் கடைகளிலும் ரூ.2 ஆயிரம் ரொக்கப் பணம் விநியோகம் விநியோகிக்கப்பட்டு வருகிறது.  

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தேர்தலின் போது திமுக ஆட்சிக்கு வந்தால் கொரோனா நிவாரண நிதியாக ரூ.4000 வழங்கப்படும்  என்றும், கருணாநிதி பிறந்த நாளான ஜூன் 3-ம் தேதி வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார். அதன்படி திமுக ஆட்சிக்கு வந்ததும் முதலமைச்சரான மு.க.ஸ்டாலின் தனது முதல் கையெழுத்தாக நிவாரண நிதி வழங்கும் கோப்பில் கையெழுத்திட்டார்.

கொரோனா அதிகமாக பரவும் சூழலில் இந்த மாதமே முதல் தவணையாக ரூ.2000 வழங்குமாறு உத்தரவிட்டார். அதன்படி தலைமைச் செயலகத்தில் கடந்த 10-ஆம் தேதி, 7 பயனாளிகளுக்கு தலா ரூ.2,000 வழங்கி திட்டத்தை தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் அரசு ரேஷன் அட்டைதாரர்களுக்கும்  டோக்கன் வழங்கி அதன் அடிப்படையில் கொரோனா நிவாரண நிதி வழங்கப்படும் என்று அரசு அறிவித்தது.

கடந்த 4 நாட்களாக அட்டைதாரர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்ட நிலையில்,  அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட தேதியில் வந்து, ரேஷன் கடைகளில் ரொக்கப் பணத்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்நிலையில் இன்று முதல் ஒவ்வொரு ரேஷன் கடைகளிலும் ரூ.2 ஆயிரம் ரொக்கப் பணம் விநியோகம் விநியோகிக்கப்பட்டு வருகிறது.

Published by
லீனா

Recent Posts

உயரும் Ola, Uber கட்டணம்.., புதிய விதிகள் என்ன.? மத்திய நெடுஞ்சாலைத் துறை அறிவிப்பு.!

உயரும் Ola, Uber கட்டணம்.., புதிய விதிகள் என்ன.? மத்திய நெடுஞ்சாலைத் துறை அறிவிப்பு.!

டெல்லி : ஓலா, உபர் போன்ற டாக்ஸி நிறுவனங்கள் "Peak hours" நேரங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க மத்திய அரசு…

31 minutes ago

அஜித் சம்பவம் போல் மற்றொரு அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்.., இளைஞரை சரமாரியாக தாக்கிய போலீசார்.!

தேனி : சிவகங்கை இளைஞர் அஜித்குமாரை போலீசார் அடித்து கொலை செய்த சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கி கொண்டிருக்கும் நிலையில், அதேபோல்…

1 hour ago

“ChatGPT-ஐ அதிகம் நம்ப வேண்டாம், இந்த உண்மையைச் சொல்ல கடமைப்பட்டுள்ளேன்” – சாம் ஆல்ட்மன்.!

வாஷிங்டன் : ஓபன் ஏ.ஐ. தலைவர் சாம் ஆல்ட்மன், ''சாட்ஜிபிடி-யை மக்கள் அதிகம் நம்புவதாகவும், ஆனால் செயற்கை நுண்ணறிவு (AI)…

1 hour ago

மடப்புரம் காவலாளி விவகாரம்: தவெக போராட்டம் 6ஆம் தேதிக்கு மாற்றம்.!

சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…

2 hours ago

அஜித்குமாரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்த எடப்பாடி பழனிசாமி.!

சென்னை: சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் காவலர் தாக்குதலால் உயிரிழந்த மற்றொரு அஜித்குமார் என்பவரின் குடும்பத்தினருக்கும் எடப்பாடி பழனிசாமி இன்று தொலைபேசி…

2 hours ago

2-வது வெஸ்ட் தொடக்கம்: இங்கிலாந்து அணி பவுலிங் தேர்வு.., இந்திய அணி பேட்டிங்.!

இங்கிலாந்து : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி இன்று பர்மிங்ஹாமில்…

3 hours ago