சீனாவில் தொடங்கியிருந்தாலும் தற்பொழுது சீனாவை விட்டுவிட்டு இந்தியா, இங்கிலாந்து, இத்தாலி மற்றும் அமெரிக்கா என பல்வேறு நாடுகளை சீரழித்து வரும் மிக கொடுமையான வைரஸ் தான் கொரோனா. இந்த வைரசுக்கு இந்தியாவில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நூற்றுக்கும் மேற்பட்டோர் மரணமடைந்துள்ளனர். இதனை தொடர்ந்து தமிழகத்தில் உள்ள ராணிப்பேட்டை மாவட்டத்தின் அரக்கோணம் எனும் வட்டத்தில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த மாவட்டத்தில் உள்ள அனைத்து கடைகள் மக்கள் கூடும் இடங்கள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளன, முன் எச்சரிக்கையாக அந்த ஊர் மக்கள் துரிதமாக தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை : தமிழக வெற்றிக் கழக (த.வெ.க) தலைவரும், தமிழ் திரையுலகின் முன்னணி நடிகருமான விஜய்யின் 51வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது…
தெஹ்ரான் : இஸ்ரேலின் பென் குரியன் சர்வதேச விமான நிலையம் உட்பட பல முக்கிய இடங்களை குறிவைத்து ஈரான் தாக்குதல்…
சென்னை : த.வெ.க தலைவர் விஜய் இன்று தனது 51-வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருடைய பிறந்த நாளை முன்னிட்டு,…
சனா : ஈரான்-இஸ்ரேல் மோதல் தீவிரமடைந்து 10-வது நாளை எட்டியுள்ள நிலையில், ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தலைமையிலான ராணுவம், “போரில்…
வாஷிங்டன் : ஈரானின் ஃபோர்டோ, நடன்ஸ், மற்றும் இஸ்ஃபஹான் அணு உலைத் தளங்கள் மீது அமெரிக்கா நடத்திய நேரடி தாக்குதல்கள்,…
லீட்ஸ் : இந்தியாவின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரீத் பும்ரா, இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் SENA நாடுகளில் (தென்னாப்பிரிக்கா,…