சீனாவில் தொடங்கியிருந்தாலும் தற்பொழுது சீனாவை விட்டுவிட்டு இந்தியா, இங்கிலாந்து, இத்தாலி மற்றும் அமெரிக்கா என பல்வேறு நாடுகளை சீரழித்து வரும் மிக கொடுமையான வைரஸ் தான் கொரோனா. இந்த வைரசுக்கு இந்தியாவில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நூற்றுக்கும் மேற்பட்டோர் மரணமடைந்துள்ளனர். இதனை தொடர்ந்து தமிழகத்தில் உள்ள ராணிப்பேட்டை மாவட்டத்தின் அரக்கோணம் எனும் வட்டத்தில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த மாவட்டத்தில் உள்ள அனைத்து கடைகள் மக்கள் கூடும் இடங்கள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளன, முன் எச்சரிக்கையாக அந்த ஊர் மக்கள் துரிதமாக தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னன : சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் இன்று பல பகுதிகளில் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. மதுரையில் ஆளுநர் ஆர்.என்.ரவி…
லீட்ஸ் : இந்தியா-இங்கிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் போட்டி கடந்த ஜூன் 21-ஆம் தேதி முதல் தொடங்கிய நிலையில், இந்திய…
சென்னை : ஆங்கிலம் பேசுபவர் வெட்கபட வேண்டும் என்ற ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சுக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ்…
ஈரான் : கடந்த ஜூன் 13 முதல், இஸ்ரேலிய உளவு சேவைகளுடன் தொடர்பில் இருந்த 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக…
சென்னை : சர்வதேச யோகா தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21-ம் தேதி கொண்டாடப்படுகிறது. 2014-ம் ஆண்டு பிரதமர் நரேந்திர…
சென்னை : தமிழகத்தில் 2026-ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் சூழலில் அரசியல் கட்சிகள் தீவிரமாக அரசியலுக்கான வேலையில்…