1.5 கோடி ரூபாய் செலவில் திருப்பத்தூரில் கொரோனா பரிசோதனை மையம்.!

Published by
மணிகண்டன்

திருப்பத்தூரில் அரசு மருத்துவமனையில் 1.5 கோடி செலவில் கொரோனா பரிசோதனை மையம் அமைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால், பரிசோதனை செய்யப்படும் நபர்களின் எண்ணிக்கையும் அதிகமாக்கிக்கொண்டே செல்கிறது. இதனால், கொரோனா பரிசோதனை மையங்களை அதிகப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்நிலையில், திருப்பத்தூரில் அரசு மருத்துவமனையில் 1.5 கோடி செலவில் கொரோனா பரிசோதனை மையம் (PCR டெஸ்டிங் லேப்) அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் திருப்பத்தூரில் உள்ளவர்களுக்கு கொரோனா பரிசோதனைகள் விரைவாக நிறைவடையும் என அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர்.

இதற்கு முன்னர், திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனா பரிசோதனை செய்பவர்களின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு தருமபுரி மாவட்டதிலுள்ள கொரோனா பரிசோதனை மையத்திற்கு அனுப்பிவைக்கப்படும், இதனால், முடிவு தெரிய நான்கு முதல் ஐந்து நாட்கள் ஆகும்.

இனி திருப்பத்தூரில் கொரோனா பரிசோதனை செய்பவர்களின் முடிவு விரைவில் தெரியவரும் என திருப்பத்தூர் மாவட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Published by
மணிகண்டன்

Recent Posts

விண்ணில் சீறிப் பாய்ந்தது ‘ஃபால்கன் 9 ராக்கெட்’.., 41 ஆண்டுகளுக்கு பிறகு விண்வெளியில் இந்தியர்..!

விண்ணில் சீறிப் பாய்ந்தது ‘ஃபால்கன் 9 ராக்கெட்’.., 41 ஆண்டுகளுக்கு பிறகு விண்வெளியில் இந்தியர்..!

அமெரிக்கா : இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உட்பட 4 விண்வெளி வீரர்களுடன் ஃபால்கன்-9 ராக்கெட் பல தடைகளை…

59 minutes ago

நடிகர் கிருஷ்ணா தலைமறைவு? கைது செய்ய 5 தனிப்படைகள் அமைப்பு.!

சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமாகிறது. ஸ்ரீகாந்த்…

1 hour ago

சற்று நேரத்தில் விண்வெளி பயணம்.., டிராகன் விண்கலனின் தொலைதொடர்பு சோதனை நிறைவு – ஸ்பேஸ் எக்ஸ்!

அமெரிக்கா : சர்வேதேச விண்வெளி மையத்துக்கு செல்வதற்காக ஆக்சியம் எனும் தனியார் நிறுவனம் இஸ்ரோ மற்றும் நாசாவுடன் இணைந்து 'ஆக்சியம்…

2 hours ago

பெரியார் – அண்ணா குறித்து விமர்சனம் – இந்து முன்னணிக்கு ஓ.பி.எஸ். கண்டனம்.!

சென்னை : மதுரையில் கடந்த ஜூன் 22ம் தேதி பாஜக மற்றும் இந்து முன்னணி அமைப்பால் நடத்தப்பட்ட முருகன் பக்தர்கள்…

4 hours ago

திருப்பூரில் பரபரப்பு: இந்து முன்னணி பிரமுகர் நடுரோட்டில் வெட்டிக்கொலை.!

திருப்பூர் : இந்து முன்னணி அமைப்பின் திருப்பூர் வடக்கு ஒன்றியத் தலைவராக இருந்த பாலமுருகன் என்பவர் பைனான்ஸ் நிறுவனம் நடத்திவந்த…

4 hours ago

“சினிமாவில் பல நாட்களாக போதைப்பொருள் உள்ளது” – நடிகர் விஜய் ஆண்டனி பளிச்.!

சென்னை : இயக்குநர் லியோ ஜான் பால் இயக்கத்தில் நடிகர் விஜய் ஆண்டனி நடிக்கும் ''மார்கன்'' திரைபடம் ஜூன் 27…

4 hours ago