இன்று எந்தெந்த மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு ?

Published by
Venu

தமிழகத்தில் உள்ள 19 மாவட்டங்களில் இன்று கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது. 

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 527 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3550 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் உள்ள 19 மாவட்டங்களில் இன்று கொரோனா தொற்று பாதிப்புஏற்பட்டுள்ளது.அரியலூர்,செங்கல்பட்டு,சென்னை,கடலூர்,திண்டுக்கல்,கரூர்,மதுரை,பெரம்பலூர்,ராமநாதபுரம்,ராணிப்பேட்டை,தென்காசி,தஞ்சாவூர்,திருப்பத்தூர்,திருவள்ளூர்,திருவண்ணாமலை,திருவாரூர்,திருச்சி,விழுப்புரம் மற்றும் விருதுநகர்  உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று கொரோனா பாதிக்கப்பட்டுள்ளது.

இன்று தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் 266 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.மொத்தம் அங்கு 1724 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.கடலூரில் இன்று 122 பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்டு மொத்தமாக 161 பேருக்கு  பாதிப்பு உறுதியாகியுள்ளது. விழுப்புரத்தில்  இன்று 49 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் மொத்தமாக அங்கு 135 பேருக்கு பாதிக்கப்பட்டுள்ளது.

 

Published by
Venu

Recent Posts

INDvsENG : பும்ரா இல்லைனா 2-வது தோல்வி உறுதி – இந்தியாவுக்கு ரவி சாஸ்திரி எச்சரிக்கை!

INDvsENG : பும்ரா இல்லைனா 2-வது தோல்வி உறுதி – இந்தியாவுக்கு ரவி சாஸ்திரி எச்சரிக்கை!

எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…

53 minutes ago

உயர்நீதிமன்ற வழக்கு விசாரணை…கழிவறையில் இருந்து பங்கேற்ற நபர்!

குஜராத் : மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி அன்று நடைபெற்ற காணொளி விசாரணையின்போது, ‘சமத் பேட்டரி’ என்ற…

2 hours ago

ராமதாஸ் வைத்த குற்றச்சாட்டுகள்..”மாமனாரை மதிக்கணும்”..சௌமியா கொடுத்த பதில்!

சென்னை : பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தனது மருமகள் சௌமியா அன்புமணி 2024 நாடாளுமன்றத் தேர்தலில் தர்மபுரி தொகுதியில் போட்டியிட்டு…

2 hours ago

ஆஹா! கோவிலுக்கு இயந்திர யானை வழங்கிய த்ரிஷா…குவியும் வாழ்த்துக்கள்!

விருதுநகர் : மாவட்டம், அருப்புக்கோட்டை வீரலட்சுமி நகரில் அமைந்துள்ள ஸ்ரீ அஷ்ட லிங்க ஆதிசேஷ செல்வ விநாயகர் திருக்கோயில் மற்றும்…

3 hours ago

சிறுவன் கடத்தல் வழக்கு : பூவை ஜெகன்மூர்த்தி தலைமறைவு!

திருவள்ளூர் :மாவட்டம் களம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில், புரட்சி பாரதம் கட்சித் தலைவரும், கே.வி.குப்பம்…

4 hours ago

இந்த மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு! டெல்டா வெதர்மேன் கொடுத்த அலர்ட்!

சென்னை : டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் இன்றயை வானிலை தொடர்பான தகவலை தெரிவித்துள்ளார். அவர் தெரிவித்த தகவலின் படி, தென்மேற்கு…

4 hours ago