டெல்லி மத மாநாட்டில் பங்கேற்ற தமிழகத்தைச் சேர்ந்த மேலும் 600 பேர் எங்கே எனத் தேடி வருகிறோம் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
டெல்லியில் நடைபெற்ற மாநாட்டில் தமிழகத்தைச் சேர்ந்த1,500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று ஊர் திரும்பியுள்ளனர்.அவ்வாறு டெல்லி மாநாட்டுக்கு சென்று திரும்பியவர்களில் தமிழகத்தில் 259 பேரை கண்டுபிடித்து தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்று தகவல் தெரிவித்த சுகாதாரத்துறை அடையாளம் காணப்பட்டவர்களில் 57 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது மருத்தவ பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும்.மேலும் 600 பேரைத் தேடி வருதாகவும் தேடப்படுபவர்கள் தாங்களகவே முன்வந்து தகவல் அளிக்க சுகாதாரத்துறை வலியுறுத்தியுள்ளது.
டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…
டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…
சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…
ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…