உலகளவில் கொரோனா தொற்று மின்னல் வேகத்தில் பரவி வருகிறது.இதுவரை உலகளவில் 12 லட்சத்தை தாண்டி சென்று கொண்டிருக்கிறது.இந்நிலையில் இந்தியாவிலும் இதன் பாதிப்பு அதிகரித்து கொண்டே செல்கிறது.அவ்வாறு தமிழகத்தில் 480க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்;4 வர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் கொரோனா தொற்று குறித்து சென்னை மாநகராட்சி முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது அதில் மார்ச் 24-ஆம் தேதி டெல்லியிலிருந்து சென்னைக்கு புறப்பட்ட இண்டிகோ மற்றும் ஏர் ஏசியா விமானத்தில் பயணம் செய்தவர்கள் கொரோனா அறிகுறி தென்பட்டால் உடனே பரிசோதனை செய்து கொள்ளுங்கள் என்று சென்னை மாநகராட்சி அறித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
டெல்லி: பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக ஆபரேஷன் சிந்தூரை செயல்படுத்தி பயங்கரவாதிகளின் முகாம்களை வேட்டையாடியது இந்தியா. இந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூர்…
லாகூர் : பாகிஸ்தானின் லாகூரில் உள்ள HQ-9 வான் பாதுகாப்பு அமைப்பை இந்திய ராணுவம் தாக்கியது. இதில், சீனாவிடம் இருந்து…
புதுடெல்லி: ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும்…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான்…
டெல்லி : ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி பொறுப்பேற்று நேற்றுடன் 4 ஆண்டுகள் நிறைவு பெற்று 5ஆம்…