#முக்கிய அறிவிப்பு#:மார்ச.,24 டெல்லி To சென்னை..விமானத்தில் பயணித்தவர்களுக்கு மாநகராட்சி அறிவிப்பு!

Published by
kavitha

உலகளவில் கொரோனா தொற்று மின்னல் வேகத்தில் பரவி வருகிறது.இதுவரை உலகளவில் 12 லட்சத்தை தாண்டி சென்று கொண்டிருக்கிறது.இந்நிலையில் இந்தியாவிலும் இதன் பாதிப்பு அதிகரித்து கொண்டே செல்கிறது.அவ்வாறு தமிழகத்தில் 480க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்;4 வர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் கொரோனா தொற்று குறித்து சென்னை மாநகராட்சி முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது அதில் மார்ச் 24-ஆம் தேதி டெல்லியிலிருந்து சென்னைக்கு புறப்பட்ட இண்டிகோ மற்றும் ஏர் ஏசியா விமானத்தில் பயணம் செய்தவர்கள் கொரோனா அறிகுறி தென்பட்டால் உடனே பரிசோதனை செய்து கொள்ளுங்கள்  என்று சென்னை மாநகராட்சி அறித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Published by
kavitha

Recent Posts

”ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை, மீண்டும் தொடரும்” – அமைச்சர் ராஜ்நாத் சிங்.!

”ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை, மீண்டும் தொடரும்” – அமைச்சர் ராஜ்நாத் சிங்.!

டெல்லி: பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக ஆபரேஷன் சிந்தூரை செயல்படுத்தி பயங்கரவாதிகளின் முகாம்களை வேட்டையாடியது இந்தியா. இந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூர்…

5 minutes ago

பரபரக்கும் போர் சூழல்: லாகூரில் இருந்து அமெரிக்கர்கள் வெளியேற உத்தரவு.!

லாகூர் : பாகிஸ்தானின் லாகூரில் உள்ள HQ-9 வான் பாதுகாப்பு அமைப்பை இந்திய ராணுவம் தாக்கியது. இதில், சீனாவிடம் இருந்து…

1 hour ago

பாகிஸ்தானின் வான் தடுப்பு அமைப்பை சில்லி சில்லியாக்கிய இந்தியா.!

புதுடெல்லி: ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும்…

2 hours ago

பதிலுக்கு பதில் தாக்குதல் தான்! பாகிஸ்தானுக்கு இந்தியா எச்சரிக்கை!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான்…

3 hours ago

ஆபரேஷன் சிந்தூரில் 100 பயங்கரவாதிகள் பலி! பாதுகாப்புத் துறை அமைச்சர் தகவல்!

டெல்லி : ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத…

4 hours ago

தமிழக அமைச்சரவையில் திடீர் இலாகா மாற்றம்! ரகுபதி to துரைமுருகன் to ரகுபதி!

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி பொறுப்பேற்று நேற்றுடன் 4 ஆண்டுகள் நிறைவு பெற்று 5ஆம்…

4 hours ago