உலகளவில் கொரோனா தொற்று மின்னல் வேகத்தில் பரவி வருகிறது.இதுவரை உலகளவில் 12 லட்சத்தை தாண்டி சென்று கொண்டிருக்கிறது.இந்நிலையில் இந்தியாவிலும் இதன் பாதிப்பு அதிகரித்து கொண்டே செல்கிறது.அவ்வாறு தமிழகத்தில் 480க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்;4 வர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் கொரோனா தொற்று குறித்து சென்னை மாநகராட்சி முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது அதில் மார்ச் 24-ஆம் தேதி டெல்லியிலிருந்து சென்னைக்கு புறப்பட்ட இண்டிகோ மற்றும் ஏர் ஏசியா விமானத்தில் பயணம் செய்தவர்கள் கொரோனா அறிகுறி தென்பட்டால் உடனே பரிசோதனை செய்து கொள்ளுங்கள் என்று சென்னை மாநகராட்சி அறித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மதுரை : தமிழ்நாட்டின் மதுரையிலிருந்து தென்கிழக்கே 12 கி.மீ தொலைவில் உள்ள கீழடியில் கி.மு 6 ஆம் நூற்றாண்டில் பழமையான…
நொட்டிங்காம் : ஸ்மிருதி மந்தனாவின் அதிரடி சதத்தால் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20…
டெல்லி : தொடர்ச்சியாக ஒலிம்பிக் பதக்கங்களை வென்ற இந்தியாவின் நட்சத்திர ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா, மீண்டும் நாட்டிற்கு…
சென்னை : தமிழகத்தில் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் யார் யார் விண்ணப்பிக்கலாம் என்பதற்கான தகுதி பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான…
மதுரை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஜூன் 28 அன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்து, நடிகர்கள்…
கோவை : மாவட்டம், வால்பாறை (தனி) சட்டமன்றத் தொகுதியின் அதிமுக எம்எல்ஏ திரு. டி.கே. அமுல் கந்தசாமி (வயது 60)…