சென்னையில் இன்று இரண்டு செய்தியாளர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தீவிரம் அடைந்து வருகிறது. கடந்த இரண்டு நாள்களாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில், இன்று ஒரே நாளில் 105 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.
மேலும், தமிழகத்தில் இன்று 46 பேர் தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.இதனால், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 411 ஆக அதிகரித்து உள்ளது.
சென்னை தமிழகத்தில் அதிகம் பாதித்த மாவட்டமாக உள்ளது. சென்னையில், இதுவரை 285 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.இன்று மட்டும் 50 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இந்த நிலையில் இன்று சென்னையில் இரண்டு செய்தியாளர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இவர்களுக்கு சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவர்களுக்கு எப்படி தொற்று ஏற்பட்டது என விசாரணை நடைபெற்று வருகிறது.
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…
வாஷிங்டன் : அமெரிக்காவும் சீனாவும் கூட்டாக தங்கள் தற்போதைய வரிகளில் ஒரு பகுதியை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளன.…
டெல்லி : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும் ‘தி…