புதுச்சேரியில் மேலும் நான்கு பேருக்கு கொரோனா தொற்று உறுதி…. நேரில் ஆய்வு செய்த புதுவை முதல்வர்….

Published by
Kaliraj

தற்போது கொடிய கொரோனா வைரஸ் தாக்கத்தினால் புதுச்சேரியில் உள்ள அரியாங்குப்பம் பகுதி மற்றும் திருபுவனை  ஆகிய பகுதிகளை சேர்ந்த நான்கு பேருக்கு  கொரானா நோய்த்தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. இதனால் அந்த பகுதி முழுவதும் சீல் வைக்கப்பட்டு காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.  இந்நிலையில் புதுச்சேரி முதல்வர்  நாராயணசாமி மற்றும்,  சட்டமன்ற உறுப்பினர் ஜெயமூர்த்தி மற்றும் அதிகாரிகள் அந்த பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். அந்தப் பகுதி மக்களுக்கு  செய்யப்பட்டு வரும் மருத்துவ சேவைகள் மற்றும் வழங்கப்பட்டு வரும் அத்தியாவசிய பொருட்கள் குறித்தும் கேட்டறிந்தனர். இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள காய்கறி கடைகளுக்கு சென்று அங்குள்ள மக்கள் முகக்கவசம் அணியும் படியும் சுகாதாரமாகவும் மற்றும் கிருமிநாசினி கொண்டு தங்களை பாதுகாத்துக் கொள்ளவும் அறிவுறுத்தினார். பின்,  நெட்டப்பாக்கம் தொகுதி கரியமாணிக்கம் பகுதியில்  புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, சமூக நலத்துறை அமைச்சர் கந்தசாமி, அந்த தொகுதி சட்டமன்ற உறுப்பினர் விஜயவேணி ஆகியோர் அப்பகுதியை ஆய்வு செய்தனர்.

Recent Posts

கில் மாதிரி விளையாட ஆசைப்படுகிறேன்…சாதனை படைத்த வைபவ் சூர்யவம்சி பேச்சு!

கில் மாதிரி விளையாட ஆசைப்படுகிறேன்…சாதனை படைத்த வைபவ் சூர்யவம்சி பேச்சு!

லீட்ஸ்: இந்திய கிரிக்கெட்டின் உருவாகி வரும் நட்சத்திரமான வைபவ் சூர்யவம்சி, இங்கிலாந்து அண்டர்-19 அணிக்கு எதிரான இளையோர் ஒருநாள் போட்டியில்…

7 hours ago

மஸ்கின் கட்சியில் இந்த மூன்று அமெரிக்கர்கள் இணைவார்கள்! ட்ரம்ப் ஆதரவாளர் லாரா லூமர் கணிப்பு!

வாஷிங்டன்: டொனால்ட் டிரம்பின் நெருங்கிய ஆதரவாளரும், மாகா இயக்கத்தின் முக்கிய பிரமுகருமான லாரா லூமர், எலான் மஸ்க் தொடங்கவுள்ள புதிய…

7 hours ago

மடப்புரம் அஜித் சகோதரர் நவீன் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதி! என்ன காரணம்?

சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார், நகை திருட்டு வழக்கில் விசாரணைக்காக…

9 hours ago

2 கோடி உறுப்பினர்களை சேர்க்க த.வெ.க மும்முரம்… ஆலோசனைக் கூட்டத்திற்கு அழைப்பு!

சென்னை: தமிழக வெற்றிக் கழகம் (தவெக), 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு 2 கோடி உறுப்பினர்களை சேர்க்கும் இலக்கை அடைய…

9 hours ago

சுப்மன் கில் பேட்டிங் பார்த்து சோர்ந்துட்டோம்! அரண்டு போன இங்கிலாந்து பயிற்சியாளர்!

பர்மிங்காம்: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் (ஜூலை 2-6, 2025, எட்ஜ்பாஸ்டன்), இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில்…

12 hours ago

தூத்துக்குடி விமானத்தில் இயந்திர கோளாறு! அவசரமாக ஓடுபாதையில் நிறுத்தம்!

தூத்துக்குடி : சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடிக்கு ஜூலை 6, 2025 காலை 10:10 மணிக்கு புறப்பட இருந்த ஸ்பைஸ்ஜெட்…

12 hours ago