Covid -19: ரேசன் கடை ஊழியர்களுக்கு கட்டாய பரிசோதனை!

Published by
Rebekal
ரேஷன் கடைகளில் பணியாற்றும் ஊழியர்கள் அனைவருக்கும் கட்டாயமாக இலவச கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
கொரோனாவின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே செல்லும் நிலையில் தற்போது கூட்டுறவு துறை சார்பில் அனைத்து மண்டல பதிவர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் இருந்து 500 மீட்டர் தொலைவில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் பணியாற்றக்கூடிய ஊழியர்களுக்கு இலவச கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் தவிர்த்து மற்ற ரேஷன் கடைகளில் யாரேனும் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருந்தால், மற்ற பணியாளர்கள் அனைவரும் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. ரேஷன் கடைகளில் பணியாற்றுபவர்கள் முகக்கவசம் கையுறை ஆகியவற்றை நிச்சயம் பயன்படுத்த வேண்டும் எனவும் அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த சுற்று அறிக்கையில் கூறப்பட்டுள்ள அனைத்து உத்தரவுகளை உடனடியாக செயல்படுத்த மண்டல பதிவாளருக்கு தமிழக அரசாங்கத்தால் உத்தரவிடப்பட்டுள்ளது.
Published by
Rebekal

Recent Posts

கில் மாதிரி விளையாட ஆசைப்படுகிறேன்…சாதனை படைத்த வைபவ் சூர்யவம்சி பேச்சு!

கில் மாதிரி விளையாட ஆசைப்படுகிறேன்…சாதனை படைத்த வைபவ் சூர்யவம்சி பேச்சு!

லீட்ஸ்: இந்திய கிரிக்கெட்டின் உருவாகி வரும் நட்சத்திரமான வைபவ் சூர்யவம்சி, இங்கிலாந்து அண்டர்-19 அணிக்கு எதிரான இளையோர் ஒருநாள் போட்டியில்…

46 minutes ago

மஸ்கின் கட்சியில் இந்த மூன்று அமெரிக்கர்கள் இணைவார்கள்! ட்ரம்ப் ஆதரவாளர் லாரா லூமர் கணிப்பு!

வாஷிங்டன்: டொனால்ட் டிரம்பின் நெருங்கிய ஆதரவாளரும், மாகா இயக்கத்தின் முக்கிய பிரமுகருமான லாரா லூமர், எலான் மஸ்க் தொடங்கவுள்ள புதிய…

48 minutes ago

மடப்புரம் அஜித் சகோதரர் நவீன் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதி! என்ன காரணம்?

சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார், நகை திருட்டு வழக்கில் விசாரணைக்காக…

2 hours ago

2 கோடி உறுப்பினர்களை சேர்க்க த.வெ.க மும்முரம்… ஆலோசனைக் கூட்டத்திற்கு அழைப்பு!

சென்னை: தமிழக வெற்றிக் கழகம் (தவெக), 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு 2 கோடி உறுப்பினர்களை சேர்க்கும் இலக்கை அடைய…

3 hours ago

சுப்மன் கில் பேட்டிங் பார்த்து சோர்ந்துட்டோம்! அரண்டு போன இங்கிலாந்து பயிற்சியாளர்!

பர்மிங்காம்: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் (ஜூலை 2-6, 2025, எட்ஜ்பாஸ்டன்), இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில்…

5 hours ago

தூத்துக்குடி விமானத்தில் இயந்திர கோளாறு! அவசரமாக ஓடுபாதையில் நிறுத்தம்!

தூத்துக்குடி : சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடிக்கு ஜூலை 6, 2025 காலை 10:10 மணிக்கு புறப்பட இருந்த ஸ்பைஸ்ஜெட்…

6 hours ago