மானியம் இல்லாத எரிவாயுசிலிண்டரின் விலை அதிரடியாக 147 ரூபாய் உயர்த்தப்பட்டு உள்ளது .
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் எண்ணெய் நிறுவனங்கள், மானியமில்லா சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை மாதம்தோறும் நிர்ணயித்து வருகின்றது.கடந்த மாதத்தில்ரூ. 734யாக இருந்த மானியமில்லா சிலிண்டரின் விலை த்ற்போது 881 ரூபாயாக உயர்த்தப்படுவதாக Indane நிறுவனம் அறிவித்து உள்ளது.
டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை ஆகிய மெட்ரோ நகரங்களில் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் மானியம் இல்லாத எரிவாயு சிலிண்டர் விலையானது கடந்த 6 மாதங்களில் 290 ரூபாய் வரை உயர்த்தப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது. வணிக பயன்பாட்டுக்கான 19 கிலோ எடையுள்ள சமையல் எரிவாயு சிலிண்டர் விலையும் ரூ. 154 வரை உயர்த்தப்பட்டு ரூ.1,589க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இங்கிலாந்து : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டெஸ்ட் போட்டி இன்று…
இஸ்ரேல் : ஈரான்-இஸ்ரேல் பதட்டங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதல்களை ஈரான் தீவிரப்படுத்தி வருகிறது. முன்னதாக,…
சென்னை : நிதி முறைகேடு செய்து விட்டதாக, சன் நெட்வொர்க்கின் தலைவரும், தனது சகோதரருமான கலாநிதி மாறனுக்கு, முன்னாள் மத்திய…
இஸ்ரேல் : ஈரானுடனான மோதல் காரணமாக தனது மகனின் திருமணம் இரண்டாவது முறையாக ஒத்திவைக்கப்பட்டதாகவும், இது தனது குடும்பத்தினர் செலுத்திய…
சென்னை : தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மீது மேல் நடவடிக்கை எடுக்கஅமலாக்கத்துறைக்கு இடைக்கால தடை விதித்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. டாஸ்மாக்…
சென்னை : சென்னை விமான நிலையத்தில் இன்று (ஜூன் 20) டெல்லி, மும்பை, மற்றும் தூத்துக்குடி செல்லும் 8 விமானங்கள்…