பால் கொள்முதல் 30 லட்சம் லிட்டராக உயர்வு.! அமைச்சர் மனோ தங்கராஜ் பேட்டி.!

Published by
மணிகண்டன்

தமிழகத்தில் பால் கொள்முதல் நாள் ஒன்றுக்கு 30.80 லட்சம் லிட்டராக உயர்ந்துள்ளது என பால்வளதுறை அமைச்சர் மனோ தங்கராஜ் பேட்டியளித்தார். 

தமிழ்நாட்டு பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து ஆவின் தொடர்பாக பல்வேறு தகவல்களை குறிப்பிட்டு பேசினார். அவர் தமிழகத்தில் நாள் ஒன்றுக்கு பால் கொள்முதல் உயர்ந்துள்ளதை குறிப்பிட்டு பேசினார் .

அதில், ஏப்ரல் மாதம் கணக்கீட்டின் படி, ஆவின் பால் கொள்முதல் நாள் ஒன்றுக்கு 27.08 லட்சம் லிட்டராக இருந்தது. இந்த பால் கொள்முதல் மே மாத கணக்கீட்டின் படி 30.80 லிட்டராக உயர்ந்துள்ளது. மேலும் தற்போது சென்னையில் மட்டும் 80 ஆயிரம் லிட்டர் பால் விநியோகம் செய்யப்படுகிறது என குறிப்பிட்டு பேசினார்.

மேலும், விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையான விரைவான தார சான்று விலை நிர்ணயம் கோரிக்கை தற்போது நிறைவேற்றப்பட்டு வருகிறது. எங்கு கொள்முதல் நடைபெறுகிறதோ அங்கேயே பால் தரம் பார்க்கப்பட்டு, விலை நிர்ணயம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது என குறிப்பிட்டார். மிக விரைவில் ஆவின் சிறந்த நிறுவனமாக வளரும் என்றும் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் குறிப்பிட்டு பேசினார்.

Published by
மணிகண்டன்

Recent Posts

போர் பதற்றம் : மேகாலயாவில் 2 மாதம் இரவு நேர ஊரடங்கு உத்தரவு .!

மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…

2 minutes ago

அவசரகால முன்னெச்சரிக்கை நடவடிக்கை: அனைத்து மாநிலங்களுக்கும் உள்துறை அமைச்சகம் கடிதம்.!

டெல்லி : பாகிஸ்தானுடனான பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை திறம்பட செயல்படுத்துவதற்காக சிவில் பாதுகாப்பு விதிகளின்…

7 minutes ago

சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.!

சென்னை : சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டிகளை நடத்தினால் தாக்குதல் நடத்தப்படும் என்று இ- மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்…

1 hour ago

பலத்தை அதிகரிக்க ராணுவ தளபதிக்கு `அதி உச்சமான’ கூடுதல் அதிகாரம் அளித்த மத்திய அரசு.!

டெல்லி : பாகிஸ்தானுடனான பதட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில், பிராந்திய இராணுவத்தை அணிதிரட்டுவதற்கு பாதுகாப்பு அமைச்சகம் ராணுவத் தளபதிக்கு விரிவாக்கப்பட்ட…

2 hours ago

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் ஒரு வார காலத்திற்கு தள்ளிவைப்பு – IPL நிர்வாகம் அறிவிப்பு.!

டெல்லி : ஐபிஎல் போட்டிகள் ஒரு வாரத்திற்கு மட்டுமே ஒத்தி வைக்கப்பட்டு இருப்பதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. பாகிஸ்தானுடனான போர் பதற்றம்…

3 hours ago

ராயல் சல்யூட் : பாகிஸ்தான் தாக்குதலில் இந்திய ராணுவ வீரர் முரளி நாயக் வீரமரணம்.!

ஆந்திரப் பிரதேசம் : பாகிஸ்தான் எல்லைக்குள் இந்தியா நுழைந்து பயங்கரவாத முகாம்களைத் தாக்கியதை அடுத்து, கோபமடைந்த பாகிஸ்தான், எல்லையைத் தாண்டி…

3 hours ago