madurai highcourt [File Image]
ஆடல் – பாடல் நிகழ்வுகளுக்கு அனுமதி கோரினால் 7 நாட்களில் காவல்துறை முடிவெடுக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.
ஆடல், பாடல் மற்றும் கரகாட்டம் உள்ளிட்ட கலாச்சார நிகழ்வுகளுக்கு அனுமதிதர 7 நாட்களில் பரிசீலித்து முடிவெடுக்க வேண்டும் என காவல்துறைக்கு மதுரை கிளை புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. அனுமதி கோரி மனு அளித்தால் 7 நாளில் காவல்துறை அதிகாரிகள் பரிசீலித்து முடிவெடுக்க வேண்டும். 7 நாட்களுக்குள் உரிய முடிவு எடுக்கவில்லை எனில் அனுமதி வழங்கியதாகவே கருதப்படும்.
அனுமதி தொடர்பாக எஸ்பிக்களுக்கு டிஜிபி புதிதாக சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் எனவும் நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. எனவே, உயர்நீதிமன்ற கிளையில் ஆடல், பாடல் நிகழ்வுகளுக்கு அனுமதி கோரிய மனுக்களுக்கு நிபந்தனைகளுடன் அனுமதி தர உத்தரவிடப்பட்டுள்ளது. சிவகங்கை, திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களை சேர்ந்தவர்கள் தனித்தனியே ஐகோர்ட் கிளையில் மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர்.
லீட்ஸ்: இந்திய கிரிக்கெட்டின் உருவாகி வரும் நட்சத்திரமான வைபவ் சூர்யவம்சி, இங்கிலாந்து அண்டர்-19 அணிக்கு எதிரான இளையோர் ஒருநாள் போட்டியில்…
வாஷிங்டன்: டொனால்ட் டிரம்பின் நெருங்கிய ஆதரவாளரும், மாகா இயக்கத்தின் முக்கிய பிரமுகருமான லாரா லூமர், எலான் மஸ்க் தொடங்கவுள்ள புதிய…
சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார், நகை திருட்டு வழக்கில் விசாரணைக்காக…
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் (தவெக), 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு 2 கோடி உறுப்பினர்களை சேர்க்கும் இலக்கை அடைய…
பர்மிங்காம்: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் (ஜூலை 2-6, 2025, எட்ஜ்பாஸ்டன்), இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில்…
தூத்துக்குடி : சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடிக்கு ஜூலை 6, 2025 காலை 10:10 மணிக்கு புறப்பட இருந்த ஸ்பைஸ்ஜெட்…